Categories
மாநில செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பில் பற்றி எரிந்த தீ…. தீயணைப்புத் துறையினரின் துரித செயல்…. பரபரப்பு….!!!!

சென்னை அண்ணா நகர் 2-வது மெயின் சாலையில் அப்பல்லோ செஜௌர் (Apollo Sejour) என்ற தனியார் அடுக்குமாடி குடியிருப்பு இருக்கிறது. இந்த குடியிருப்பு வளாகத்தில் 4 தளங்களில் 8 வீடுகள் இருக்கிறது. இதில்  குடியிருப்பு வளாகத்தின் 4-வது தளத்திலுள்ள வீட்டில் ஈஷா, உமேமத் என்ற தம்பதியும் அவர்களின் மகள், பேரன்,பேத்தி என மொத்தம் 5 பேர் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு 11 மணி அளவில் ஹாலிலுள்ள ஸ்விட்ச் போர்டில் மின் கசிவு ஏற்பட்டு தீ பிடிக்க […]

Categories
உலக செய்திகள்

மது பாரில் பயங்கர திடீர் தீ விபத்து…. 13 பேர் உடல் கருகி பலி…. பெரும் சோகம்….!!!!!!!!!

தாய்லாந்து நாட்டின் தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சோன்புரி மாகாணம் சத்தாகிப் நகரில் மவுண்டன் பி நைட்ஸ்பாட் என்னும் இரவு நேர மது பார் ஒன்று அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்த மதுபாரில் வழக்கம்போல் ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர்  திரண்டு மது அருந்தி  கொண்டிருந்தனர். அப்போது மதுபாரில் இசை கச்சேரியும்  நடைபெற்றது. மது பிரியர்கள் அனைவரும் மது அருந்தியவாறு இசையை ரசித்துக் கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு ஒரு மணி அளவில் […]

Categories
உலக செய்திகள்

இரவு நேர விடுதியில் பயங்கர தீ விபத்து… அலறியடித்து ஓடிய மக்கள்… 13 பேர் உயிரிழப்பு…!!!

தாய்லாந்து நாட்டின் ஒரு மதுபான விடுதியில் திடீரென்று தீப்பற்றி எரிந்து பயங்கர விபத்து ஏற்பட்டதில் 13 நபர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. தாய்லாந்து நாட்டின் சோன்புரி மாகாணத்தில் இருக்கும் மவுண்டன் பி பப் என்னும் இரவு நேரத்தில் இயங்கக்கூடிய மதுபான விடுதியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில், 13 நபர்கள் தீயில் கருகி பரிதாபமாக பலியாகிநற். மேலும் 40க்கும் அதிகமானோர் காயமடைந்திருக்கிறார்கள். தீ பற்றி எரிந்தவுடன் அங்கிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு தீக்காயங்களுடன் தப்பி ஓடி […]

Categories
உலக செய்திகள்

இரவு விடுதியில் கோர தீ விபத்து….. 13 பேர் பலி, 40 பேர் படுகாயம்….!!!!

இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 13 பேர் பலியான நிலையில், 40 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாய்லாந்து இரவு விடுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் காயமடைந்ததாக மீட்பு சேவை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாங்காக்கிலிருந்து தெற்கே சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோன்புரி மாகாணத்தின் சத்தாஹிப் மாவட்டத்தில் உள்ள மவுண்டன் பி நைட்ஸ்பாட் என்ற இடத்தில் அதிகாலை 1:00 மணியளவில் தீ […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மரக்கடையில் திடீர் தீ விபத்து…. எரிந்து நாசமான பொருட்கள்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

மரக்கடையில் பற்றி எரிந்த தீயை 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள நைனாம்பட்டி வளர்மதி கார்டன் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் எடப்பாடி பேருந்து நிலையம் அருகே மரக்கடை மற்றும் மரசாமான்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை திடீரென கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 2 மணி நேர […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திடீரென வெளியேறிய கரும்புகை…. தொழிலாளர்கள் அளித்த தகவல்…. தீயணைப்பு துறையினரின் தீவிர முயற்சி….!!

தனியார் பனியன் கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள டி.என்.பாளையத்தில் ஒரு தனியார் பனியன் கம்பெனி செயல்பட்டு வருகிறது. அந்த கம்பெனியில் உள்ள ஒரு அறையில் திடீரென கரும்புகை வெளியேறியது. இதனையடுத்து சற்று நேரத்தில் அந்த அறையில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனைப் பார்த்த கம்பெனியில் இருந்தவர்கள் இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி […]

Categories
சினிமா

படப்பிடிப்பு தளத்தில் திடீர் தீ விபத்து… தீயணைப்பு வீரர்கள் செய்த செயல்…. பரபரப்பு….!!!!

நடிகர் ரன்பீர்கபூர் மற்றும் நடிகை ஷ்ரத்தா கபூர் நடிப்பில் பெயரிடப்படாத இந்தி படம் ஒன்றின் படப்பிடிப்பு மராட்டியத்தின் மும்பை நகரில் மேற்கு அந்தேரி பகுதியில் சித்ரகூட் படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் நேற்று திடீரென்று இத்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக கரும்புகை வான் வரை பரவியது. அவ்வாறு காற்றில் பரவிய புகையால் அப்பகுதியே புகைமண்டலம் போன்று காட்சியளித்தது. இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளிவந்தது. இதனிடையில் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி ஒருவர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகர் படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து…. ஒருவர் உயிரிழப்பு…. பெரும் அதிர்ச்சி …!!!!

நடிகர் ரன்பீர் கபூர், நடிகை ஷ்ரத்தா கபூர் நடிப்பில் பெயரிடப்படாத இந்தி திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பு மும்பை சித்ரகூட் படப்பிடிப்பு தளத்தில் நடந்து வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று திடீரென இந்த தளத்தில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் நடிகை ஷ்ரத்தா கபூர் சமீபத்தில் ஸ்பெயின் நாட்டில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு மும்பை திரும்பினர். அவர்கள் படிப்பிடிப்பில் கலந்து கொள்ள […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பள்ளியின் அருகே பற்றி எரிந்த தீ…. புகைமண்டலத்தால் சிரமப்பட்ட பொதுமக்கள்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

முட்புதரில் பற்றி எரிந்த தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். கரூர் மாவட்டத்தில் குளித்தலை அருகே கோட்டைமேடு ஆதிதிராவிடர் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் அருகே இருக்கும் முட்புதர்கள் மற்றும் செடி கொடிகள் காய்ந்த நிலையில் இருந்தது. நேற்று மதியம் திடீரென புதரில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற தீயணைப்பு வீரர்கள் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க ஹூவர் அணையில் பற்றி எரியும் தீ…. அணைக்க போராடும் தீயணைப்பு படையினர்…!!!

அமெரிக்க நாட்டின் அணை ஒன்றில் பற்றி எரியும் பயங்கர தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் போராடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் நேவடா என்னும் மாகாணத்தில் அமைந்துள்ள ஹூவர் என்ற அணையில் தீ பற்றி எரிந்தது. கரும்புகையுடன் தீ அதிக அளவில் எரிந்து கொண்டிருக்கிறது. எனவே, தீயணைப்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது, தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்த தீவிரமாக முயன்று வருகிறார்கள். அந்த அணையில் இருக்கும் டர்பைன் ஹவுசில் இருக்கும் மின்மாற்றியில் மின்சார உற்பத்தி செய்யக்கூடிய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடீரென தீப்பிடித்து எரிந்த கார் மற்றும் பைக்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

கார் மற்றும் மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் அருகே மணிகண்டன் நகர் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு நித்யா தேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் வேளச்சேரியில் உள்ள ஒரு தனியார் டியூஷன் சென்டரில் வேலைப்பார்த்து வருகிறார். இந்நிலையில் குடியிருப்பின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக வந்து தீயை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“தைல மர தோட்டத்தில் தீ விபத்து”….. முற்றிலும் எரிந்து நாசம்….!!!!!

செங்கோடம்பாளையம் கிராமத்தில் உள்ள தைல மரத் தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள முத்தூர் அருகே இருக்கும் செங்கோடம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைசாமி என்பவர் விவசாயம் செய்து வருகின்றார். இவர் தனது தோட்டத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் தைலம் மரம் நட்டு சாகுபடி செய்து இருக்கின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் 12:30 மணியளவில் தைலம் மர தோட்டத்தின் கீழே உள்ள ஒரு பகுதியில் தீப்பிடித்ததுள்ளது. இதனால் குழந்தைசாமி குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

கடும் வெப்பத்தின் தாக்கத்தால்…. தீப்பிடித்து எரிந்த தண்டவாளம்….. இணையத்தில் போட்டோ வைரல்…!!!

ரயில்வே தண்டவாளம் திடீரென தீப்பிடித்து எந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் கோடை காலத்தை முன்னிட்டு வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருக்கிறது. இந்த வெப்பத்தை தணிப்பதற்காக மக்கள் நீச்சல் குளங்கள், தண்ணீர் பூங்காக்கள் மற்றும் கடற்கரை போன்ற இடங்களை நோக்கி கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். இங்குள்ள  லண்டன் விக்டோரியா நகரில் ஒரு ரயில்வே தண்டவாளம் அமைந்துள்ளது. இந்த தண்டவாளம் திடீரென கடும் வெப்பத்தின் காரணமாக தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் தீயணைப்புத் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடீரென தீப்பிடித்து எரிந்த டிரான்ஸ்பார்மர்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. சென்னையில் பரபரப்பு….!!!

திடீரென டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் அண்ணா நகரில் உள்ள 2-வது அவென்யூ டவர் பூங்கா மற்றும் ஐயப்பன் கோவில் அருகில் டிரான்ஸ்பார்மர் ஒன்று அமைந்துள்ளது. இந்த டிரான்ஸ்பார்மர் திடீரென நேற்று  தீப்பிடித்து எரிந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அண்ணாநகர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். அதன்பிறகு உயர் மின்னழுத்தம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சொகுசு பேருந்தில் திடீர் தீ விபத்து.. நொடியில் உயிர் தப்பிய ஓட்டுனர்… பெரும் பரப்பு….!!!

சென்னை போரூரில் இருந்து வேலூர் நோக்கி தனியார் சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் தாம்பரம் கூட்டுச்சாலை அருகில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது பஸ்ஸில் முன்புற டயர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்து சுதாகரித்த கொண்ட டிரைவர் பேருந்தை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி ஓடிவிட்டார். சிறிது நேரத்தில் முன்புறம் கருப்பு புகையுடன் தீ பற்றி எரிந்தது. வெப்பத்தின் தாக்கத்தில் பஸ் கண்ணாடிகள் வெடிக்க தொடங்கியது. அந்த வழித்தடத்தில் வந்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதல்…. கோர விபத்தில் 2 பேர் பலி…. கடலூரில் பெரும் பரபரப்பு…!!!

பயங்கர விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் முதுநகர் அருகே பச்சையாங்குப்பம் பகுதியில் சபரிநாதன் மற்றும் செந்தில்குமார் என்பவர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் 2 பேரும் நேற்று சொந்த வேலை காரணமாக இரு சக்கர வாகனத்தில் குள்ளஞ்சாவடி சென்றுள்ளனர். அவர்கள் வேலை முடிந்து மீண்டும் சொந்த ஊருக்கு இரு சக்கர வாகனத்தில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்‌. இந்நிலையில் கடலூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“28 இருசக்கர வாகனங்கள் தீயில் எறிந்து சேதம்”….. போலீசார் விசாரணை…!!!!!

காலி நிலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 28 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்த நிலையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள துறையூர் செல்லும் சாலையில் கொசவம்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் பட்டறை நடத்திய வருகின்ற நிலையில் பழைய சக்கர வாகனங்களை வாங்கி விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகின்றார்‌. இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் இரவு வழக்கம் போல் பணி முடித்துவிட்டு பட்டறையை பூட்டிவிட்டு வீட்டிற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொழுந்து விட்டு எரிந்த தீ…. தீயணைப்பு வீரர்களின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

பிளாஸ்டிக் குடோனில் பற்றி எரிந்த தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சடையம்பட்டியில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் பிளாஸ்டிக் கவர் கம்பெனி நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று பிளாஸ்டிக் கவர் குனூனில் திடீரென தீ பிடித்து எரிந்ததை பார்த்து அதிர்ச்சடைந்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய தலைநகரில் பயங்கர தீ விபத்து…. பதற வைக்கும் வீடியோ வைரல்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

பிரபல நாட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் 66 தளங்களைக் கொண்ட ‌மிகப்பெரிய மூலதன கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடம் கடந்த வருடம் தான் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து வெளியாகவில்லை. இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கம்ப்யூட்டர் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து…. 2 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்…..!!!!!

சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையிலுள்ள 4 அடுக்குமாடி கட்டிடத்தின் வளாகத்தில் முதல் மாடியில் தனியார் கம்ப்யூட்டர் விற்பனை நிறுவனம் ஒன்று இருக்கிறது. இந்நிறுவனத்திற்கு தரையை அழகுப்படுத்தும் வேலையான தரைவிரிப்பு போட பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த கோபிநாத்(34) மற்றும் சத்தியமூர்த்தி(41) ஆகிய 2 கட்டிட தொழிலாளிகள் வந்தனர். இதையடுத்து இரவு பணியை முடித்துவிட்டு கட்டிட தொழிலாளிகள் இருவரும் அதே அறையில் தங்கி உறங்கிவிட்டனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 3:45 மணியளவில் அறை முழுதும் திடீரென்று கரும்புகை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திடீரென தீப்பிடித்து எரிந்த ஜெனரேட்டர்…. விரைந்து செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்…. போலீஸ் விசாரணை…!!

அச்சகத்தில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி காரனேசன் காலணியில் ஒரு அச்சகம் அமைந்துள்ளது. இந்நிலையில் அச்சகத்தில் இருந்த ஜெனரேட்டர் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிந்து அனைத்து இடங்களுக்கும் வேகமாக பரவியது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் அச்சகத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்த சிவகாசி கிழக்கு போலீசார் […]

Categories
உலக செய்திகள்

பயங்கர சத்தத்துடன் ஏற்பட்ட வெடி விபத்து…. 5 பேர் படுகாயம்…. லண்டனில் பரபரப்பு….!!!

திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டனில் பக்கிங்ஹாம் ஹிஸ்டன்டிங் பகுதி அமைந்துள்ளது. அங்குள்ள ஒரு வீட்டில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டு பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இந்தத் தீ அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவியுள்ளது. இது குறித்த தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு அணைத்தனர். இருப்பினும் ஒரு வீடு தீ […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அடுப்பை பற்ற வைத்த மாற்றுத்திறனாளி…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தீ விபத்தினால் மாற்றுத்திறனாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள ஆணைகவுண்டனூர் பகுதியில் கண்பார்வையற்ற பாலமுத்து(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவி உள்ளார். கடந்த 24-ஆம் தேதி பாலமுத்து வீட்டிலிருக்கும் விறகு அடுப்பில் சமைப்பதற்காக மண்ணெண்ணெய் ஊற்றி தீ பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பாலமுத்து மீது தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் அலறி துடித்த முத்துவை அக்கம் பக்கத்தினர் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் பயங்கர தீ விபத்து… இடிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடம்…!!!

கனடாவில் உள்ள ஹமில்டன் நகரில் தீ விபத்து ஏற்பட்டு ஒரு வர்த்தக கட்டிடம் இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் இருக்கும் ஹமில்டன் கிங்ஸ் தெருவில் இருக்கும் அடுக்குமாடி கட்டிடம் சுகாதார தேவைகளுக்கு உபயோகப்படுத்தப்பட்டு வந்தது.  அந்த வர்த்தக கட்டிடதின் அதிகமான பகுதிகளை பலகையால் தயாரித்துள்ளனர். இந்நிலையில், அந்த கட்டிடத்தில் திடீரென்று தீ பற்றி எரிந்து அதிவேகத்தில் பரவியது. அதனைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டும் நெருப்பை  கட்டுப்படுத்த முடியாமல் போனது. இதனைத்தொடர்ந்து அந்த கட்டிடத்தின் பெரும் […]

Categories
உலக செய்திகள்

திடீரென ரசாயன ஆலையில் தீவிபத்து…. பிரபல நாட்டில் பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

சீனாவில் ஷாங்காய் நகரில் பெட்ரோகெமிக்கல் என்கின்ற ரசாயன ஆலை அமைந்துள்ளது. இது சீனாவின் மிகப்பெரிய ரசாயனம் ஆலை ஆகும். இந்த ஆலையில் நேற்று அதிகாலை திடீரென தீ பிடித்தது. இந்த தீ உடனே  பல இடங்களில் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் ஷாங்காய் நகரின் வான் முழுவதும் புகை மண்டலமாக காணப் பட்டது. இதனையடுத்து 500க்கு மேல் அதிகமான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

மார்க்கெட்டில் திடீர் தீவிபத்து… தீயை அணைக்கும் பணியில் 39 தீயணைப்பு வாகனங்கள்….!!!

டெல்லி கரோல் பாக் காஃபாரில் உள்ள ஒரு ஷீ மார்க்கெட்டில் இருந்து காலை 4:16 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ அருகில் இருக்கும் கட்டிடங்களுக்கும் பரவியுள்ளது. இதுகுறித்து டெல்லி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து 39 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து துணை தலைமை தீயணைப்பு அதிகாரி சுனில் சவுத்ரி கூறியது, பாதைகள் குறுகலாக இருப்பதால் மூன்று […]

Categories
உலக செய்திகள்

அலுவலக கட்டிட தீ விபத்து…. 7 பேர் பலி… 35 பேர் படுகாயம்…. பரப்பரப்பு சம்பவம்….!!!

தென் கொரியா நாட்டில் டேகு நகரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தின் பின்புறத்தில் 7 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் இருந்த அலுவலகத்தில் திடீரென தீப்பற்றியது. இந்த தீ விபத்து கண்ணிமைக்கும் நேரத்தில் அலுவலகம் முழுவதும் மலமலவென பரவியது. இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் 7 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

மதுரை கோயில் திருவிழாவில்…. திடீர் தீவிபத்து….. பெரும் அதிர்ச்சி….!!!!

மதுரை திடீர் நகர் அருகே சந்தனமாரியம்மன் கோயிலில் நடந்த வைகாசி திருவிழாவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதுரை திடீர் நகர் அருகே மேலவாசலில் சந்தனமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் வைகாசி திருவிழா ஆண்டுதோறும் கொண்டாப்படுகிறது. அந்தவகையில் இந்தாண்டு வைகாசி திருவிழா நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் திருவிழாவின் ஒரு பகுதியாக தீ பந்த விளையாட்டு நிகழ்வு நடைபெற்றது. அப்போது இளைஞர்கள் வெடித்த பட்டாசு பந்தலில் பட்டதால் தீவிபத்து ஏற்பட்டது. இது மளமளவென பரவியதால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பயங்கரமான தீ விபத்து… “பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்”…. தீயணைப்பு வீரர்கள் நடவடிக்கை…!!!!

தனியார் கல்லூரி சேர்மன் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. சென்னை, ஆவடியை அடுத்துள்ள திருநின்றவூர் கிருஷ்ணாபுரம் மூன்றாவது மெயின் சாலை வேப்பம்பட்டு பகுதியில் இருக்கின்ற தனியார் கல்லூரி சேர்மன் எம். ஜி. பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான வீடு அமைந்துள்ளது. இந்த வீட்டின் தரைதளத்தில் அவருடைய மகன் 39 வயதுடைய பிரபு பாஸ்கர் என்பவர் வசித்து வருகின்றார். இரண்டாவது தளத்தில் அவருடைய மகள் 41 வயதுடைய இந்துமதி மற்றும் […]

Categories
உலக செய்திகள்

வங்காளதேசம் கொள்கலன் கிடங்கில் திடீர் தீ விபத்து…. 5 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்…..!!!!

வங்காளதேசத்தின் தென் கிழக்கு நகரமான சிதகுண்டாவிலுள்ள கொள்கலன் கிடங்கில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் குறைந்தது 5 பேர் இறந்தனர். அத்துடன் சுமார் 100 பேர் காயமடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதாவது நாட்டின் முக்கியமான கடல் துறைமுகமான சிட்டகாங்கிற்கு வெளியே 40 கி.மீ (25 மைல்) தொலைவிலுள்ள உள்நாட்டு கொள்கலன் சேமிப்பு நிலையத்தில் நள்ளிரவில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரி ஜலால் அகமது தெரிவித்தார். இது தொடர்பாக தகவலறிந்த தீயணைப்புவீரர்கள் தீயை அணைக்க […]

Categories
உலக செய்திகள்

ஆஸ்பத்திரியில் பற்றி எரிந்த தீ…. நாசமான மருந்து பொருட்கள்…. பாகிஸ்தானில் பரபரப்பு….!!!!

பாகிஸ்தானின் லாகூரிலுள்ள குல்பெர்க்கில் குழந்தைகள் மருத்துவமனை ஒன்றில் திடீரென்று பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த பெரும் தீ விபத்து தொடர்பாக தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் 7 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கு பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் தீ எதிர்பார்த்ததை விட அதிகமாக பரவி இருந்ததால், கூடுதல் வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. இதையடுத்து நீண்டநேரம் போராடி தீயணைப்புப்படையினர் தீயை அணைத்தனர். இந்த சூழ்நிலையில் மீண்டும் எதிர்பாராமல் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டின் ரசாயன தொழிற்சாலையில்…. பெரும் தீ விபத்து….பொதுமக்களுக்கு வெளியான அதிரடி உத்தரவு….!!!!

அமெரிக்கா நாட்டின் நெப்ராஸ்காவில் உள்ள ஒமாஹா என்ற நகரத்தில் ஒரு ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு  வருகின்றது. இதில் பெரும் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கள் வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள குடிமக்கள் தங்கள் வீடுகளை காலி செய்யும்படி அதிகாரிகளால் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நேற்று முன்தினம் இரவு முதல் பரவத் தொடங்கிய தீ, எல்லா இடத்திலும் பரவி தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கடுமையான தீ […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து…. தலைநகர் சென்னையில் பெரும் பதற்றம்….!!!!

சென்னை திருவான்மியூர் காலசர் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று இரவு 7.30 மணி அளவில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயை அணைப்பதற்கு நான்குக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். அதற்குள் கட்டிடத்தில் தீ வேகமாக பரவியதால் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்து வருகின்றனர். அதேசமயம் தீ விபத்து ஏற்பட்ட சிறிது நேரத்தில் கட்டிடத்தின் உள்ளே இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. மேலும் யாருக்கும் […]

Categories
உலக செய்திகள்

மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து…. 11 பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி பலி…. பெரும் சோகம்….!!!!

செனகல் நாட்டில் உள்ள மருத்துவமனையில் திடீரென நிகழ்ந்த தீ விபத்தில் 11 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான வார்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இருந்தாலும் அங்கிருந்த 11 பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு அதிபர் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த விபத்திற்கான காரணம் குறித்து தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. கடந்த […]

Categories
பல்சுவை

3 குழந்தைகளின் உயிரைக் காப்பதற்காக…. தன்னுடைய உயிரை விட்ட 15 வயது சிறுவன்…. மனதை உருக்கும் சம்பவம்….!!!

இந்தியாவில் உள்ள பீகார் மாநிலத்தில் நாளந்தா என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 3-ஆம் தேதி அதிகாலை 6 மணியளவில் ஒரு 15 வயது சிறுவன் ஜாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வீடு தீப்பிடித்து எரிந்துள்ளது. அந்த வீட்டில் இருந்தவர்கள் வெளியே நின்று கொண்டு கதறி அழுதுள்ளனர். அவர்களிடம் அந்த சிறுவன் சென்று கேட்டபோது வீட்டிற்குள் 3 குழந்தைகள் இருப்பதாக கூறியுள்ளனர். உடனே அந்த சிறுவன் யோசிக்காமல் வீட்டிற்குள் சென்று அங்கிருந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்… “சுற்றுச் சுவரில் உள்ள அலங்கார மின் விளக்கில் திடீர் தீ விபத்து”…!!!!

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் இருக்கும் சுற்றுச்சுவரில் அமைக்கப்பட்டிருக்கும் மின்விளக்கில் திடீரென தீப்பற்றி எரிந்தது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவிலின் சுற்றுச் சுவற்றில் அலங்கார மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றிரவு மணவாளக்குறிச்சி, மண்டைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்துள்ளது. இந்த நிலையில் மேற்கு சுவற்றில் உள்ள விளக்குகளில் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் கோவிலின் மெயின் சுவிட்சை அணைத்துவிட்டு விளக்கில் பற்றிய தீயின் மீது மண்ணை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“மதுக்கரை மார்க்கெட் பகுதி கடை ஒன்றில் திடீர் தீ விபத்து”… பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்…!!!!

மதுக்கரை மார்க்கெட் பகுதியில் கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு பல லட்சம் பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பாளையம்பகுதியில் வசித்து வருபவர் தினேஷ். இவர் மதுக்கரை மார்க்கெட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் கடை நடத்தி வருகின்ற நிலையில் நேற்று வியாபாரத்தை முடித்து விட்டு இரவு வீடு திரும்பிய போது கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கட்சி பிரமுகரை பார்க்க சென்ற நண்பர்கள்…. நடுரோட்டில் பற்றி எரிந்த கார்…. விருதுநகரில் பரபரப்பு…!!

நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் அதிஷ்டவசமாக 3 பேர் காயமின்றி உயிர் தப்பினர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் ஜெயராஜ்(48) என்பவர் வசித்து வருகிறார். இவர் நாம் தமிழர் கட்சியின் விருதுநகர் பாராளுமன்ற தொகுதி செயலாளராக இருக்கிறார். இந்நிலையில் ஜெயராஜ் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் நண்பர்களான மதுரைவீரன், எட்வின் நோவா ஆகியோருடன் கட்சி பிரமுகர் ஒருவரை சந்திப்பதற்காக காரில் சென்றுள்ளார். இவர்கள் கட்சி பிரமுகரை பார்த்துவிட்டு அரசு மருத்துவமனை வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கொழுந்துவிட்டு எரிந்த தீ…. அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நாகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருக்கும் ஒரு அறையில் மின்கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அறையில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தீப்பிடித்து எரிந்த ஆலமரம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

ஆலமரத்தில் பற்றி எரிந்த தீயை தீயணைப்புதுறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தொட்டியங்குளம் ரயில்வே கேட் அருகில் ஆலமரம் உள்ளது. இந்த ஆலமரத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புதுறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு ஆலமரத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் கல்லூரி பேருந்து…. “திடீர் தீ விபத்து”… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்…!!!!

தனியார் கல்லூரியின் பேருந்து சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது திடீரென தீப்பிடித்து எரிந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் தனியார் கல்லூரி இருக்கிறது. இந்த கல்லூரியில் பயிலும் 35 மாணவர்களை கல்லூரி வாகனத்தில் ஏற்றிக்கொண்டு நேற்று மாலை வீடு திரும்பி கொண்டிருந்த பொழுது தாம்பரம் மதுரவாயல் இடையேயான பைபாஸில் பஸ்சின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை கிளம்பியதால் டிரைவர் உடனடியாக பஸ்ஸை நிறுத்திவிட்டு இறங்கி பார்த்துள்ளார். அப்பொழுது பஸ் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பிப்பதை கண்டு […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களோடு சென்ற கல்லூரி பேருந்து…. திடீரென பிடித்த தீ…. சென்னையில் பரபரப்பு….!!!!

சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கல்லூரிக்கு சொந்தமான பேருந்து நேற்று மாலை கல்லூரி முடிந்ததும், 35 மாணவர்களை ஏற்றிக்கொண்டு எண்ணூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தை சென்னையை சேர்ந்த எபினேஷ்(27) என்ற டிரைவர் ஓட்டினார். தாம்பரம் – மதுரவாயல் புறவழிச்சாலையில் கோவூர் அருகே அருகே சென்றபோது, திடீரென பேருந்தின் முன் பகுதியில் இருந்து கரும்புகை வந்தது. இதனால் ஓட்டுநர் எபினேஷ் பேருந்தை சாலையின் ஓரமாக நிறுத்தி விட்டு, கீழே இறங்கி பார்த்தார். அதற்குள் தீ மளமளவென கொழுந்துவிட்டு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“குடியிருப்பு பகுதியில் திடீர் தீ விபத்து”… பொதுமக்கள் அவதி…!!!!!

கூலக்கடை பஜார் அருகே காலி இடமொன்றில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தென்காசி மாவட்டத்திலுள்ள கூலக்கடை பஜார் அருகே நேற்று இரவு 8 மணி அளவில் தைக்கால் தெருவில் இருக்கும் காலி இடத்தில் திடீரென குப்பைகள் மற்றும் செடிகள் தீப்பிடித்து எரிந்ததால் அங்கே அதிகம் புகை வெளியேறியது. இதனால் அங்கு சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் சிரமத்திற்கு உள்ளானார்கள். நீண்ட நேரமாக எரிந்த அந்த தீ பின்னர் அதுவாகவே அணைந்துவிட்டது.

Categories
தேசிய செய்திகள்

பெரும் பயங்கரம்…. காதலியை பழிவாங்குவதற்காக இப்படியா….? வெளியான பகீர் உண்மை…!!!!!!!

உத்திரபிரதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் காதலியை பழிவாங்குவதற்காக காதலன் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் இந்தூரில் வான் பார்க் எனும் காலனி அமைந்துள்ளது. இங்குள்ள இரண்டு மாடி குடியிருப்பு கட்டிடத்தில் திடீரென அதிகாலை தீப்பிடித்து உள்ளது. இந்த விபத்தில்  7 பேர் தீயில் கருகி உயிரிழந்திருக்கின்றனர்.இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் குடியிருப்பு பகுதிகளில் வைக்கப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆராய்ச்சி செய்தனர். அப்போது அதில் இளைஞன் ஓருவன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொழுந்து விட்டு எரிந்த குடோன்கள்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

குடோன்களில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள மலையம்பாக்கம் பகுதியில் பழைய பிளாஸ்டிக் மற்றும் இரும்பு பொருட்களை கொண்டு வந்து சேகரித்து தரம் பிரிக்கும் குடோன்கள் அமைந்துள்ளது. இங்கு யோகேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோன் அமைந்துள்ளது. இந்த குடோனில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குடோனில் […]

Categories
தேசிய செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து…. புதிய திருப்பம்… விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!!!

மத்தியபிரதேசம் அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் வெளியான  புதிய திருப்பம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசம் இந்தூரில் வான் பார்க் எனும் காலனி அமைந்துள்ளது. இங்குள்ள இரண்டு மாடி குடியிருப்பு கட்டிடத்தில் திடீரென அதிகாலை தீப்பிடித்து உள்ளது. இந்த விபத்தில்  7 பேர் தீயில் கருகி உயிரிழந்திருக்கின்றனர்.மேலும் 9 பேர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்நிலையில் இதில் கைது செய்யப்பட்ட சுபம் தீக்சித்  என்பவரிடம் மேற்கொண்ட விசாரணையில், தனது காதலி மீதான […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்…. 2 மாடி குடியிருப்பில் தீ விபத்து…. 7 பேர் பலி…!!!!!!!!

 2 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் திடிரென்று  ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் இந்தூரில் வான் பார்க் எனும் காலனி அமைந்துள்ளது. இங்குள்ள இரண்டு மாடி குடியிருப்பு கட்டிடத்தில் திடீரென அதிகாலை தீப்பிடித்து உள்ளது. இந்த விபத்தில்  7 பேர் தீயில் கருகி உயிரிழந்திருக்கின்றனர். மேலும் 9 பேர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து தகவல் எதுவும் தெரியவில்லை. இருந்த […]

Categories
உலக செய்திகள்

அடடே! ஆச்சரியமாக இருக்கிறதே…. ஒரு நாய் 9 ஆடுகள் மற்றும் 3 மான்களின் உயிர்களை காப்பாற்றியதா….?

கடந்த 2017-ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள ஒரு காட்டில் பயங்கரமாக தீப்பிடித்தது. இந்த காட்டுப் பகுதியில் ஒரு தந்தையும், மகளும் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்தனர். இவர்கள் ஒரு நாய் மற்றும் 9 ஆடுகளையும் வளர்த்து வந்தனர். இந்நிலையில் திடீரென காட்டில் தீப்பிடித்ததால் தந்தை மற்றும் மகள் இருவரும் தங்களுடைய சொந்த காரில் தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு தங்களுடைய நாயையும் காரில் ஏற்றினர். ஆனால் அந்த நாய்க்கு அவர்களுடன் செல்வதற்கு விருப்பமில்லை. ஏனெனில் தந்தை மற்றும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கொழுந்துவிட்டு எரிந்த கூரைவீடு…. ரூ.4 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!

கூரை வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புதுப்பாலாப்பட்டு கிராமத்தில் அப்பாதுரை- சித்ரா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது கூரைவீடு நேற்று காலை திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கூரை வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் வீட்டிலிருந்த 4 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. இதனை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வாகன உதிரிபாக கடையில் பற்றிய தீ…7 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்…!!!

மோட்டார் வாகன உதிரிபாக கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகில் மேல்செங்கம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் பன்னீர்செல்வம். இவர் போச்சாம்பள்ளியில் உள்ள திருப்பத்தூர் ரோட்டின் அருகில் மோட்டார் வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகின்றார். இந்த கடையில் எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டு, மோட்டார் வாகனங்களுக்கு பயன்படுத்தும் ஆயில் கேன்கள் எரிந்து நாசமாயின. இதுகுறித்து பன்னீர்செல்வம் போச்சம்பள்ளி […]

Categories

Tech |