Categories
தேசிய செய்திகள்

தலைநகரில் தீ விபத்து சம்பவங்கள் குறித்து…. 201 போல் கால்கள்…. தீயணைப்புத்துறை இயக்குனர் தகவல்….!!!!

இந்தியாவில் தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மக்கள் புத்தாடைகளை அணிந்தும், பட்டாசுகளை வெடித்தும், பலகாரங்களை உண்டும் பண்டிகையை கொண்டாடினர். இதற்கிடையில் டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பட்டாசு உற்பத்தி, விற்பனை மற்றும் வெடிப்பதற்கு இந்த வருடம் டெல்லி அரசு தடை விதித்துள்ளது. அதன்படி ஒட்டுமொத்த பட்டாசுகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இத்தடையை மீறுபவர்களுக்கு அபராதம் மற்றும் சிறைத்தண்டனை கூட விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் தீபாவளி அன்று […]

Categories

Tech |