குடோனில் தீ விபத்து ஏற்பட்டதால் 3 3/4 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மந்தாரக்குப்பம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் சீனு- ஜகதாம்பாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது வீட்டிற்கு முன்பு பழக்கடை நடத்தி வருகின்றனர். இங்குள்ள பழங்களை இருப்பு வைக்கும் குடோன் மந்தாரக்குப்பம் நான்கு முனை சந்திப்பில் அமைந்துள்ளது. கடந்த 6 மாதமாக பயன்பாடு இன்றி பூட்டி வைக்கப்பட்டிருந்த குடோனில் திடீரென தீப்படுத்தி எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து […]
