திண்டுக்கல்-பழனி சாலையில் கல்லறை தோட்டம் அருகே இருக்கும் தனியார் வணிக வளாகத்தில் ராஜேஷ் குமார் என்பவர் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இங்கு ஏராளமான ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர்? வழக்கமாக ஊழியர்கள் வேலை முடிந்ததும் மின் இணைப்பை துண்டித்து விட்டு வீட்டிற்கு செல்வர். பின்னர் மறுநாள் காலை அழகு நிலையத்தை திறக்கும் போது மின் இணைப்பு பெட்டியில் இருக்கும் சுவிட்சை அழுத்தி மின்விளக்குகளை எரிய விட்டு வேலை பார்ப்பர். இந்நிலையில் நேற்று காலை ஊழியர்கள் மின் […]
