தீ விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குறிச்சியார்பட்டி பகுதியில் சுப்புலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரின் வீட்டில் வெந்நீர் சுடவைத்து கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக அடுப்பின் மீது சேலை விழுந்து தீப்பற்றிக் கொண்டுள்ளது. இந்த விபத்தில் சுப்புலட்சுமியின் உடல் முழுவதும் தீப்பற்றி மளமளவென எரிந்து திடீரென விபத்து நேர்ந்துள்ளது. இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் சுப்புலட்சுமியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த […]
