கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சென்னை மாவட்டத்தில் உள்ள ஆதம்பாக்கம் சாஸ்திரி நகரில் மோரிஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் மோரிஸ் போலீஸ்காரரான பாவடியான் என்பவருக்கு சொந்தமான காரை 3 1/2 லட்ச ரூபாய்க்கு விலை பேசியுள்ளார். முன்பணமாக 50,000 ரூபாய் கொடுத்துவிட்டு மோரிஸ் காரை வாங்கி பழுதை சரி பார்ப்பதற்காக நண்பருடன் வடபழனி கங்கை அம்மன் கோவில் […]
