Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காரை வாங்கி வந்த நபர்…. நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை….!!!

கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சென்னை மாவட்டத்தில் உள்ள ஆதம்பாக்கம் சாஸ்திரி நகரில் மோரிஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் மோரிஸ் போலீஸ்காரரான பாவடியான் என்பவருக்கு சொந்தமான காரை 3 1/2 லட்ச ரூபாய்க்கு விலை பேசியுள்ளார். முன்பணமாக 50,000 ரூபாய் கொடுத்துவிட்டு மோரிஸ் காரை வாங்கி பழுதை சரி பார்ப்பதற்காக நண்பருடன் வடபழனி கங்கை அம்மன் கோவில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் பற்றி எரிந்த கார்…. நொடியில் உயிர் தப்பிய குடும்பத்தினர்…. பரபரப்பு சம்பவம்…!!!

நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ் கவிபுரம் பகுதியில் கோகுல்நாத்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவியும் ஸ்ரீ நிஷா(2) என்ற குழந்தையும் இருக்கின்றனர். நேற்று மாலை கோகுல்தாஸ் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் ஏற்காடு மலை அடிவாரம் பகுதிக்கு சென்று காரில் இருந்தபடி சிறிது நேரம் சுற்றி பார்த்துள்ளனர். இதனையடுத்து ஊருக்கு செல்வதற்காக […]

Categories

Tech |