சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2-ஆக உயர்ந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பெருவிளை பகுதியில் சபிக் என்பவர் வசித்து வருகிறார் இவர் பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் டீக்கடை நடத்திய வருகிறார். இந்த டீ கடையில் மூசா(47), சேகர்(52), பிரவீன்(25) ஆகியோர் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர். கடந்த மாதம் 17-ஆம் தேதி கடையில் உள்ள கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் கியாஸ் சிலிண்டர் […]
