சென்னை மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்பேட்டை சீதாம்மாள் 1-வது தெருவில் அன்னை ஆதரவற்ற முதியோர் இல்லம் மற்றும் பிருந்தாவனம் ஆதரவற்றவர்களுக்கான மீட்பு மையம் அமைந்துள்ளது. இங்கு தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கணவரை பிரிந்த ஜெயந்தி என்பவர் கடந்த 10 மாதங்களாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மூன்றாவது மாடியில் இருக்கும் சமையலறைக்கு காபி போடுவதற்காக ஜெயந்தி சென்ற போது எதிர்பாராதவிதமாக அவரது சேலையில் தீ பிடித்தது. அதனை அணைக்க முயற்சி செய்தும் தீ மளமளவென உடல் முழுவதும் பரவியதால் […]
