தீக்குளிக்க முயன்ற இளம்பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பார்த்திபனூர் பரளை பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவர் தனது கைக்குழந்தையுடன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் தனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் வசித்து வருவதாகவும் திருமணத்தின்போது தனக்கு பெற்றோர்கள் 10 பவுன் நகை மற்றும் ஒரு லட்சத்தை கொடுத்ததை அவர் என்னிடம் தர மறுக்கின்றார். ஆகையால் அவரிடம் இருந்து எனது நகையையும் பணத்தையும் மீட்டுத் தருமாறு ஆட்சியரிடம் […]
