Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“தீவு போல் காட்சி அளிக்கும் காவிரி கரையோர கிராமங்கள்”…. மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!!!!!

காவிரி கரையோர மக்கள் ஆற்றுக்கு செல்ல வேண்டாம் என ஊராட்சி நிர்வாகம் சார்பில் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியுள்ளது. இதன் காரணமாக இரண்டு அணைகளில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடிக்கு மேல் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு நீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. இந்த தண்ணீர் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து கர்நாடகா தமிழக எல்லையான பிலிகுண்டுலு  […]

Categories
உலகசெய்திகள்

எந்த டென்ஷனும் இல்லாம இருக்கணுமா….. உலகிலேயே தனிமையான வீடு…..  எவ்வளவு விலை தெரியுமா?…!!!!

உலகிலேயே தனிமையான வீடு பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். டிராபிக் ஜாம், ஒர்க்கு பிரஷர், டென்ஷன் என எதுவும் இல்லாமல் தனியாக இருக்க விரும்புவோருக்கு ஒரு அரிய வாய்ப்பு. கடலுக்கு நடுவே சிறிய தீவில் குட்டியாக வீடு கட்டி விற்பனைக்கு வைத்துள்ளனர். இந்த வீடு ரியல் எஸ்டேட் இணையதளமான Zillow தளத்தில் விற்பனைக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. கனடா எல்லைக்கும் அகாடியா தேசிய பூங்காவுக்கும் இடையே உள்ள டக் லெட்ஜஸ் தீவில்தான் இந்த வீடு […]

Categories
மாநில செய்திகள்

தீவுகளாகும் சென்னை….. இதுதான் காரணம்…. சுற்றுச்சூழல் ஆய்வுகள் எச்சரிக்கை…..!!!!

காலநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கின்றது. இதனால் 30 முதல் 40 ஆண்டுகளில் சென்னையின் பல பகுதிகள் தீவுகளாக மாறும் என்று சுற்றுச்சூழல் ஆய்வுகள் எச்சரித்ததை சுட்டிக்காட்டி இருக்கிறது. பூவுலகின் நண்பர்கள் அமைப்பு எம்பிக்கள், கனிமொழி சு வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்ற காலநிலை மாற்றம், சர்வதேச ஆய்வறிக்கைகள் குறித்து விவாதிக்கும் கவன ஈர்ப்பு உரையாடலில் இந்த கருத்து அந்த அமைப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
உலகசெய்திகள்

அந்தமானில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 4.1 ஆக பதிவு…!!!

அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளின் இன்று காலை 9 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.சுமார் 15 நிமிடங்கள் இந்த நிலநடுக்கம் நீடித்தது. பல வீடுகளில் இதனால் அதிர்வு உணரப்பட்டுள்ளது. அதிக அளவில் வீடுகள் இருக்கும் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. ரிக்டர் அளவுகோலில் 4.1 என்ற அளவில் பதிவானதாக நில அதிர்வு காண தேசிய மையம் தெரிவித்துள்ளது. அந்தமானின் டிட்லிபூர்  நகரின் வடகிழக்குப் பகுதியில் ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தின் தாக்கம் சுமார் பத்து […]

Categories
உலக செய்திகள்

“அப்போ இருந்துச்சு”…. திடீர்னு மாயமாகிட்டு…. ஒருவேளை அதுவா இருக்குமோ….? கருத்து தெரிவித்த விஞ்ஞானிகள்….!!

கடந்த 1774 ஆம் ஆண்டு தென் பசிபிக் பகுதியிலிருந்த சாண்டி தீவு சில நாட்கள் கழித்து காணாமல் போன நிலையில் அது மிதக்கும் படிக கற்களான கடல் பியூமிஷாக இருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள். நியூ கலிடோனியாவிற்கு அருகே கடந்த 1774 ஆம் ஆண்டு தீவு ஒன்று இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சாண்டி தீவை கேப்டன் ஜேம்ஸ் குக் ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பவள கடலின் வரைபடத்தில் சேர்த்துள்ளார். இந்நிலையில் 5 கிலோ மீட்டர் அகலமும், 24 […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! “நெரிசலில்” சிக்கிய படகு…. காணாமல்போன “அகதிகள்”…. பகீர் சம்பவம்…!!

ஸ்பெயினிற்குள் சட்டத்திற்குப் புறம்பாக நுழைய முயன்ற படகு ஒன்று திடீரென நெரிசலுக்கு மத்தியில் சிக்கி கவிழ்ந்த விபத்தில் காணாமல் போன 16 அகதிகளை அதிகாரிகள் தேடும் பணியில் இறங்கியுள்ளார்கள். கனேரித் தீவு கடலின் மூலம் சட்டத்திற்குப் புறம்பாக 58 அகதிகளை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று ஸ்பெயினிற்குள் நுழைந்துள்ளது. அப்போது அந்த படகு திடீரென நெரிசலுக்கு மத்தியில் சிக்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் படகிலிருந்த 16 பேர் மாயமாகியுள்ளார்கள். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் […]

Categories
உலக செய்திகள்

அதிரடி அறிவிப்பு: கடலுக்கடியில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு…. கடுமையாக பாதிக்கப்பட்ட டோங்கா…. உதவிக்கரம் நீட்டும் பிரபல நாடுகள்….!!

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவை தொடர்ந்து சீனா கடலுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட டோங்காவிற்கு பல உதவிகளை செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. தெற்கு பசிபிக் நாடுகளில் ஒன்றான டோங்கா கடலுக்கடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு காரணமாக மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா டோங்காவிற்கு ஏற்கனவே பல நிவாரண பொருட்களை கப்பல் மற்றும் விமானத்தின் மூலம் அனுப்பி வைத்துள்ளது. இந்நிலையில் தற்போது அந்நாட்டிற்கு ராஜங்க ரீதியில் பல உதவிகளை செய்து வரும் […]

Categories
உலக செய்திகள்

அதிரடி: “சுனாமியினால்” கதிகலங்கிய தீவு…. பிரபல நாடுகளின் பலே திட்டம்….!!

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டிலிருந்து டோங்கா தீவில் சுனாமியினால் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கிடுவதற்காக விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளது. பசுபிக் பெருங்கடலுக்கடியிலுள்ள எரிமலை ஒன்று கடந்த சனிக்கிழமையன்று வெடித்து சிதறியுள்ளது. இதனால் ஏற்பட்ட சுனாமி டோங்கா தீவை பெருமளவு தாக்கியுள்ளது. ஆகையினால் டோங்கா தீவில் இணையத்தள சேவைகள் உட்பட அனைத்து இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டிலிருந்து டோங்கா தீவில் சுனாமியினால் ஏற்பட்ட இழப்புகளை கண்காணிப்பதற்காக விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

அச்சச்சோ…! இது என்ன கொடூரம்…. வெடித்து சிதறிய எரிவாயு குழாய்…. தீவிரமாக நடைபெறும் மீட்புப் பணிகள்….

இத்தாலியிலுள்ள தீவு ஒன்றில் பூமிக்கடியில் செல்லும் எரிவாயு குழாயில் திடீரென ஏற்பட்ட கசிவில் தீப்பொறி பட்டு வெடித்து சிதறியதில் அருகிலிருந்த 2 அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியுள்ளது. இத்தாலியில் சிசிலி என்னும் தீவு அமைந்துள்ளது. இந்த தீவிலுள்ள பூமிக்கடியில் செல்லும் எரிவாயு குழாயில் திடீரென கசிவு ஏற்பட்டுள்ளது. அதேசமயம் அருகிலிருந்த லிப்டை பயன்படுத்திய போது அதிலிருந்து ஏற்பட்ட தீப்பொறி காற்றின் மூலம் எரிவாயு குழாய் கசிவில் பட்டுள்ளது. ஆகையினால் எரிவாயு குழாய் சரமாரியாக வெடித்து சிதறியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

இது என்ன இவ்ளோ பெருசா….எங்கிருந்து வந்திருக்கும்… அதிர்ச்சியில் மக்கள்…!!!

தீவில் உள்ள கடற்கரையில் கிடைத்த அதிபயங்கரமான உலோகப் பந்தால் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த மனோன் கிளார்க் என்பவர் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி ஹார்பர் என்ற தீவில் உள்ள கடற்கரைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பெரிய உலோக பந்தினை பார்த்த இவர் அங்கு இருந்தவர்களிடம் இது குறித்து கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து  விண்வெளி நிபுணர்களுக்கு  தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு  இது செயற்கைக்கோளோகவோ அல்லது விண்வெளியிலிருந்து வந்த பொருளாகவும் இருக்கலாம் […]

Categories

Tech |