நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் அமைந்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு கொடநாடு எஸ்டேட்டில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எஸ்டேட்டில் பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூரை கொலை செய்துவிட்டு அங்கிருந்த சில முக்கிய ஆவணங்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இந்த கொலை வழக்கில் தொடர்பு இருக்கலாம் என்று கருதப்பட்ட கனகராஜ் கார் விபத்தில் உயிரிழந்ததோடு, வழக்கில் சம்பந்தப்பட்ட […]
