Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு வந்த மிரட்டல் கடிதம்”…. தீவிர வாகன சோதனையில் போலீசார்…!!!!!

பொள்ளாச்சியில் தனிப்படை போலீஸாருக்கு வந்த மிரட்டல் கடிதத்தை தொடர்ந்து போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றார்கள். கோவையில் சென்ற 22ஆம் தேதி பாரதிய ஜனதா, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் பிரமுகளின் வீடு உடைக்கப்பட்டு பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்யப்பட்டது. இதனால் ஏழு தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டார்கள். தொடர்பாக போலீசார் சிலரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள்‌. இதனிடையே பொள்ளாச்சி நகர மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. 23 வாகனங்களுக்கு அபராதம்….. போலீஸ் அதிரடி…!!!

போக்குவரத்து விதிகளை மீறி செயல்பட்ட குற்றத்திற்காக 23 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதனால் காவல் துறையினர் அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறி செயல்படும் வாகனங்களுக்கு அபராதம் விதித்தல் மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று நடத்திய அதிரடி சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறி செயல்பட்டதற்காக 23 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை….. 310 மோட்டார் சைக்கிள்களுக்கு அபராதம்…. போலீஸ் அதிரடி….!!!

போக்குவரத்து விதிகளை மீறிய மோட்டார் சைக்கிள்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் இருக்கும் கோட்டார், மணிமேடை, பால் பண்ணை, கலெக்டர் அலுவலக சந்திப்பு போன்ற பல இடங்களில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் கோட்டார் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக வாலிபருக்கு 700 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதேப்போன்று மாவட்டத்தின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. 17 லாரிகள் பறிமுதல்…. போலீஸ் அதிரடி…!!!

போக்குவரத்து விதிகளை மீறி செயல்பட்ட குற்றத்திற்காக லாரிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகே சித்திரங்கோடு பகுதியில் இன்ஸ்பெக்டர் சுதேசன் தலைமையிலான காவலர்கள் தீவிர வாகன பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த லாரியை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்தனர். அந்த சோதனையில் லாரியில் எம் சாண்ட் மணல் இருப்பது தெரியவந்தது. அந்த லாரியில் அளவுக்கு அதிகமாக எம் சாண்ட் மணல் இருந்துள்ளது. இதனால் அந்த லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதேப்போன்று போக்குவரத்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்…. அதிகாரிகள் அதிரடி…!!!

தீவிர வாகன சோதனையின் போது அதிகாரிகளால் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலத்திற்கு கன்னியாகுமரியில் இருந்து அதிகளவில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுப்பதற்காக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குழித்துறை பகுதியில் தாசில்தார் ரமேஷ் பாபு தலைமையிலான அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். இவர்களைப் பார்த்தவுடன் காரை சாலை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. எம்சாண்ட் பறிமுதல்…. பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி…!!

தீவிர வாகன சோதனையின்போது எம்சாண்ட் கடத்திய ஓட்டுநரை பறக்கும் படை அதிகாரிகள் பிடித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குமாரபுரம் அருகே மணக்காவிளை பகுதியில் மதுரை மண்டல பறக்கும் படை அதிகாரி ஸ்ரீதர் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த டெம்போவை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த டெம்போ ஓட்டுநர் தப்பி ஓடியுள்ளார். உடனே அதிகாரிகள் டெம்போ ஓட்டுநரை துரத்தி சென்று வசமாக பிடித்தனர். அதன்பின் அதிகாரிகள் டெம்போவில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. 218 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்….. போலீஸ் அதிரடி….!!

தீவிர வாகன சோதனையின் போது காவல்துறையினரால் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே கண்டாச்சிபுரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த காரை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் காரில் புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அதில் மொத்தம் 218 கிலோ இருந்துள்ளது. இதன் மொத்த மதிப்பு 2,18,000 ரூபாய் ஆகும். இதனையடுத்து காவல்துறையினர் கார் ஓட்டுநரிடம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. 105 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்…. போலீஸ் அதிரடி…!!

தீவிர வாகன சோதனையின் போது காவல்துறையினரால் நெகிழி  பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதிகள் அதிகமாக காணப்படுவதால் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காகவும், வனவிலங்குகளின் நலனுக்காகவும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பதற்காக வனப்பகுதிகளில் கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கூடலூர் பகுதியில் உள்ள […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இது வந்ததுனால வசமா சிக்கிருக்கு…. பறக்கும் படை அதிகாரியின் தகவல்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரை மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததிலிருந்தே இதுவரை பறக்கும் படையினர் 23,22,800 ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு அனைத்துப் பகுதிகளிலும் தேர்தல் விதிமுறைகளை அமலுக்குக் கொண்டு வந்தது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததிலிருந்து இதுவரை பறக்கும் படையினரால் 23,22,800 ரூபாயும், காரும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் மதுரையில் தேர்தல் விதிமுறைகளை மீறி பணம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சோதனையில் சிக்கிய 9 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்…. பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

சரக்கு வேனிலிருந்த ரூபாய் 9 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரை நியமித்தனர். இதனடிப்படையில் மதுரை மாவட்டம் திருமங்கலத்திலுள்ள சுங்கச்சாவடியில் காவல்துறையினர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை மறித்து விசாரணை செய்ததில் ஓட்டுனர் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தேர்தல் நெருங்கியாச்சு… இன்னும் அலர்ட்டா இருக்கனும்… மயிலாடுதுறையில் பறக்கும் படை அதிரடி..!!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதன் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் தேர்தல் கண்காணிப்பு குழு மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 12-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“சீட் பெல்ட் கட்டாயம் போட்டுக்கோங்க”… வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை… பெரம்பலூரில் பறக்கும் படை அதிரடி..!!

சட்டசபை தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் குன்னம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா ? என்று தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

களமிறங்கிய துணை ராணுவப்படை… ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது… 24 மணிநேர தீவிர சோதனை..!!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சிவகங்கையில் துணை ராணுவ படையினர் காவல்துறையினருடன் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, சிவகங்கை,.மானாமதுரை, திருப்பத்தூர் 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு 12-ஆம் தேதி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நெருங்கும் சட்டமன்ற தேர்தல்… அதிரடி சோதனையில் அதிகாரிகள்… ஆவணமில்லாதவை பறிமுதல்..!!

தேனி அருகே வாகன சோதனையின் போது காரில் வந்த பெண்ணிடம் ஆவணம் இல்லாத பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நிலை கண்காணிப்பு குழு மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லும் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். தேனி மாவட்டத்தில் உள்ள கொடுவிலார்பட்டி சாலையில் தேர்தல் பறக்கும் படையினர், பறக்கும் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தீவிர படுத்தப்பட்ட வாகன சோதனை… தப்பி ஓடிய மர்ம நபர்… பறக்கும் படை பறிமுதல்..!!

பெரம்பலூரில் வாகன சோதனையின் போது 155 மதுபாட்டில்களை மொபட்டில் வந்த மர்ம நபரிடமிருந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லும் பணம் மற்றும் பொருட்கள் அனைத்தையும் உடனடி பறிமுதல் செய்து வருகின்றனர். அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுளத்தில் நேற்று காலை தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தேர்தல் பறக்கும் படை அதிரடி சோதனை… சிக்கிய சிக்கன் கடைகாரர்… ஆவணமில்லாதவை பறிமுதல்..!!

ராணிப்பேட்டையில் வாகன சோதனையின் போது சிக்கன் கடைக்காரரிடம் இருந்து ஆவணம் இல்லாத பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ராணிப்பேட்டை பகுதியில் வசித்து வரும் ரபீக் அகமது என்பவர் சிக்கன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த 9-ஆம் தேதி அன்று ராணிப்பேட்டைக்கு காரில் சென்றுள்ளார். அப்போது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ராணிப்பேட்டை பாலாறு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ரபீக் அகமது காரை நிறுத்தி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பெரம்பலூரில் தேர்தல் கண்காணிப்புக்குழு அதிரடி சோதனை… ஆவணமில்லாத பணம் பறிமுதல்..!!

பெரம்பலூரில் ஆவணங்கள் இல்லாமல் மோட்டார் சைக்கிளில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 600-ஐ தேர்தல் கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் தலைமையில் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம்-விராலிபட்டி சாலையில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த மோட்டார் சைக்கிளை தேர்தல் கண்காணிப்பு குழுவினர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திருப்பத்தூரில் அதிரடி காட்டும் பறக்கும் படை… ரூ.8 லட்சம் குட்கா பறிமுதல்… மினிலாரி டிரைவர் கைது..!!

திருப்பத்தூரில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள குட்கா கடத்தி சென்றவரை வாகன சோதனையின் போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் அதிரடி காட்டி வருகின்றனர். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வெலக்கல்நத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது அந்த மினி லாரியில் ரூபாய் 8 லட்சம் மதிப்புள்ள குட்கா கடத்திச் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிவகங்கையில் பறக்கும் படையினர் அதிரடி வாகன சோதனை… ரூ.17 லட்சத்து 19 ஆயிரம் பறிமுதல்..!!

சிவகங்கையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.17 லட்சத்து 19 ஆயிரம் பணத்தை பறக்கும் படையினர் வாகன சோதனையின்போது பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பறக்கும் படையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாகனங்களில் ரூபாய் 50 ஆயிரத்திற்கும் மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றால் பணம் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இலந்தங்குடிபட்டி பகுதியில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பணம்,பரிசு பொருள்… எடுத்து செல்ல தடை … சோதனையில் பறக்கும் படை…!!!

பணம் மற்றும் பரிசு பொருள்கள் கொண்டு செல்வதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர் . தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலானது வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ம் தேதி நடைபெற உள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் தேர்தல் விதிகள் உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் பொதுமக்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் ஆணையமானது பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த பறக்கும் படையில் ஒரு அரசு […]

Categories

Tech |