Categories
உலக செய்திகள்

“இலங்கையில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல்”… அரசு தீவிர நடவடிக்கை…!!!!!!

இலங்கையில் பாதித்து வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இலங்கையில் மேற்கு மாகாணத்தில் அதிகமானோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் கண்டி, காலோ, யாழ்ப்பாணம், புத்தளம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இந்த நிலையில் இலங்கையில் கடந்த வருடத்தை விட 300 மடங்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். அதாவது கடந்த வருடம் இதே காலகட்டத்தில் 20,000 ற்கும் குறைவானவர்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வெங்காயத்தை பதுக்கி வைத்திருப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ….!!

வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் ரேஷன் கடைகளில் 21 அத்தியாவசியப் பொருட்களை வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் சென்னையில் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வெங்காயத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் விடுக்கப்பட்டது.

Categories

Tech |