சென்னையில் நாளை முதல் 5 நாட்களுக்கு மெகா தூய்மைப் பணி நடைபெற உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக குப்பைகள், கழிவுகள் போன்றவை பல பகுதிகளில் தேங்கியுள்ளது. இவற்றை மாநகராட்சி பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்டு வருகின்றது. மேலும் நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்பதற்காக நாளை முதல் வரும் வெள்ளிக்கிழமை வரை தூய்மைப் பணி நடைபெற உள்ளது. இந்த தூய்மை பணியில் மாநகராட்சிக்குட்பட்ட […]
