Categories
அரசியல் மாநில செய்திகள்

“3 பேருக்கு பலே செக்” …. முதல்வர் ஸ்டாலின் போட்ட கணக்கு…. வேற லெவலில் உயரப் போகும் திமுக இமேஜ்….!!!!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் போது ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை மற்றும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை பொதுமக்களுக்கு வழங்காததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ள நிலையில், 17 காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதோடு தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது ஒவ்வொரு நிமிடமும் எடப்பாடி பழனிச்சாமிக்கு […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு?… இன்னும் சற்றுநேரத்தில் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் இன்னும் சற்று நேரத்தில் தலைமைச் செயலாளர் தீவிர ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் கடந்த 2 வாரமாக கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

தேர்தலுக்கு பிறகு முழு ஊரடங்கு?… தமிழக சுகாதாரதுறை தீவிர ஆலோசனை…!!!

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு பிறகு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக சுகாதாரத்துறையினர் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் அதிகமாகியுள்ளது. குறிப்பாக சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர், தஞ்சை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது இந்நிலையில் நேற்று. தமிழக சுகாதாரதுறை செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தபோது, கட்டுப்பாடுகள் கடுமையாகப்படும் என தெரிவித்தார். பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், வழிபாட்டுதலங்கள் திறப்பு மற்றும் தேர்தல் பிரசாரத்தால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: விடிய விடிய ஈபிஎஸ் – ஓபிஎஸ் ஆலோசனை… பெரும் பரபரப்பு….!!!

அதிமுக தலைமை அலுவலகத்தில் வேட்பாளர் தேர்வு குறித்து ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் விடிய விடிய ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு […]

Categories

Tech |