தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் போது ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை மற்றும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை பொதுமக்களுக்கு வழங்காததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ள நிலையில், 17 காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதோடு தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது ஒவ்வொரு நிமிடமும் எடப்பாடி பழனிச்சாமிக்கு […]
