சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெகன்நாத் என்பவர் மனு தாக்கல் செய்து உள்ளார். அதில், இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் காரணமாக ஆப்கானிஸ்தானில் தாலிபானங்களின் எழுச்சி காரணமாக இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியா மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. இலங்கையுடன் கடல் எல்லையை பகிர்ந்துள்ள தமிழகத்திற்கும் இதனால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீராக இருந்தாலும் கூட தீவிரவாத தாக்குதல் போன்ற சமயங்களில் […]
