சென்னை ஆர்.கே.நகரை சேர்ந்த ராஜா முகம்மது (26) சென்ற ஒரு வருடமாக திருவள்ளூர் லங்காகார தெருவிலுள்ள தன் மாமனார் வீட்டில் தங்கி இருந்து காக்களூர் பகுதியில் உள்ள இறைச்சி கடையில் வேலைசெய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சென்னை குற்றப் புலனாய்வு சிறப்பு பிரிவு காவல்துறையினர் இவரை திருவள்ளூரிலுள்ள அவரது மாமனார் வீட்டில் வைத்து திடீரென்று மடக்கி பிடித்து கைது செய்தனர். இதற்கிடையில் முன்பாக ராஜா முகம்மது சவுதி அரேபியாவில் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாகவும், […]
