ஸ்பெயினில் பிரான்ஸ் மக்களை குறி வைத்து தாக்க திட்டமிட்ட இருந்த மூவர் கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஸ்பெயின் நாட்டில் பிரான்ஸ் குடிமக்களை தாக்க திட்டமிட்டிருந்த தீவிரவாத கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் Granada-வில் இடம்பெற்ற ஜிகாதி தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். அவர்கள் குடியிருப்பில் இருந்தபோது சோதனை நடத்தப்பட்டதை தொடர்ந்து 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்னர். 🚩Operación de @policia contra el terrorismo yihadista en […]
