ரஷ்யா-உக்ரைன் போரின் காரணமாக சர்வதேச நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்ததால் ஐரோப்பிய நாடுகளில் கடுமையான எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஐரோப்பிய நாடுகளில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில் எரிபொருள் விலை உயர்வை கட்டுப்படுத்த பிரான்ஸ் அரசும், எரிபொருள் விநியோக நிறுவனமும் சேர்ந்து நுகர்வோருக்கு மானியம் அளித்துள்ளன. இதற்கிடையே எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை பணியாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு வேலை நிறுத்தப் போரட்டத்தில் ஈடுபட்டதால் […]
