Categories
மாநில செய்திகள் வானிலை

நாளை புரேவி, புயலாக உருவாகப்போகுதா… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நாளை உருவாகும் இந்தப் புரேவி புயல் இலங்கையை கடந்து குமரி கடல் பகுதியில் நிலைகொள்ளும். இதனால் தென் தமிழகத்தில் அதீத கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக மூன்று நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இந்த புயல் […]

Categories

Tech |