ஆந்திரப்பிரதேசம் அனகாபல்லி மாவட்டத்திலுள்ள ஜவஹர்லால் நேரு பார்மா சிட்டிக்குள் தனியாருக்கு சொந்தமான மருந்து ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையின் யூனிட் 3ல் கடந்த 26 ஆம் தேதி தொழிலாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறை அலுவலர்கள் பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் 4 தொழிலாளர்கள் பரிதாபமாக […]
