தமிழகத்தில் வருகிற 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் தற்போதிருந்தே பொதுமக்கள் பண்டிகைக்கு தயாராகி வருகின்றனர். அதன் பிறகு பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு ஆயத்தமாவார்கள். இதன் காரணமாக பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில்வே நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதும். இதன் காரணமாக பண்டிகை காலங்களில் தமிழக அரசின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில் கோவை போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் குறித்து அறிவிப்பு […]
