கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தொடர்புடைய சாய்பாஷா கருவூல நிதிமோசடி வழக்கில் பீகார் மாநில முன்னாள் முதல்வர் திரு. லாலு பிரசாத்யாதவ் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கால்நடைத் தீவன ஊழல் தொடர்பாக பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இதில் சில வழக்குகளில் தண்டனை பெற்றுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சிறைவாசம் அனுபவித்து வரும் திரு. லாலு பல்வேறு உடல்நலக் கோளாறுகள் […]
