Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குறட்டை பிரச்சனையை சரி செய்ய தனி சிகிச்சை பிரிவு தொடக்கம் ….!!

தென் தமிழகத்தில் முதல் முறையாக மதுரை அரசு மருத்துவமனையில் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் குறட்டை பிரச்சினையை கண்டறியும் சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியரின் நமக்கு நாமே திட்ட நிதியிலிருந்து 20 லட்சம் ரூபாய் மதிப்பில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தூக்கத்தின் போது ஏற்படும் குறட்டை மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவற்றை கண்டறியும் பரிசோதனை செய்து அதற்கான காரணங்களை துல்லியமாக கண்டறியும் வகையில் புதிய சிகிச்சை பிரிவை மருத்துவமனை முதல்வர் திரு. சங்குமணி தொடங்கி வைத்தார். […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும்….. இன்று முதல் அனுமதி….. வெளியான அதிரடி உத்தரவு….!!

நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளை மன உளைச்சலலிருந்து பாதுகாக்க மத்திய அரசு முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஒருபுறம் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தரமான சிகிச்சை என்பது நாடு முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கிட்டத்தட்ட 14 நாட்களுக்கும் மேலாக தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால், அவர்களுக்கு மன உளைச்சல் என்பது ஏற்படுகிறது. பலர் தங்களது […]

Categories
லைப் ஸ்டைல்

 “GOOD APPERANCE” மஞ்சள் கரை நீங்கி…. பளிச்சென்று மின்ன…. இதை செய்யுங்க…..!!

பற்களில் மஞ்சள் கரையை நீக்குவதற்கான செயல்முறை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். மக்களில் பலர் தங்களது தோற்றம் சிறப்பாக இருந்தால் மற்றவர்கள் நம்மிடம் நெருங்கி பழகுவார்கள் நல்ல முறையில் நடந்து கொள்வார்கள் என தங்களது தலை முதல் பாதம் வரை நன்கு பராமரித்து வருவார்கள். தங்களது தோற்றத்தை மற்றவர்கள் முன் சிறப்பாக காட்டுவதில் அதிக கவனம் செலுத்துவார்கள். அந்தவகையில், பற்கள் மஞ்சள் கரை இல்லாமல் பளபளப்பாக இருப்பதை மக்கள் பெரிதும் விரும்புவார்கள். பற்கள் மஞ்சள் கரையாக […]

Categories
அரசியல்

ஊரடங்கு தீர்வல்ல….. இது மட்டும் தான் தீர்வு…. மருத்துவர் குழு தகவல்….!!

கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டுமே தீர்வல்ல என மருத்துவர் குழு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் தற்போது வரை 5வது கட்ட நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா பாதிப்பு குறைந்த பாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. இதற்கான காரணமாக பொதுமக்கள் சுய கட்டுப்பாடுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பது குற்றச்சாட்டாக கூறப்படுகிறது. தற்போது இதுகுறித்து தமிழக மருத்துவர் குழு தகவல் ஒன்று […]

Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கை தொடர்ந்து அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை… மருத்துவர்கள் குழு பேட்டி..!!

ஊரடங்கை நீட்டிக்குமாறு மருத்துவக் குழு பரிந்துரைக்கவில்லை என மருத்துவர் பிரதீப் கவுர் கூறியுள்ளார். கொரோனவை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டுமே தீர்வு அல்ல என தெரிவித்துள்ளனர். இன்று காலை மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். தளர்வுகளுடன் கூடிய 5ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் சுமார் 2 மணி நேரமாக நடைபெற்ற இந்த ஆலோசனை நிறைவு பெற்றது. இதையடுத்து செய்தியாளர்களை […]

Categories
மாநில செய்திகள்

கொரோனவை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டுமே தீர்வு அல்ல.. மருத்துவ நிபுணர்கள் குழு..!!

கொரோனவை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டுமே தீர்வு அல்ல என மருத்துவ நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது. இன்று காலை மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். தளர்வுகளுடன் கூடிய 5ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தொற்று அதிகமுள்ள சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, தேனியில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சுமார் 2 மணி நேரமாக நடைபெற்ற […]

Categories
தேசிய செய்திகள்

இனி எல்லைய அவங்க பார்த்துப்பாங்க…. முடிவுக்கு வந்த இந்திய-சீன இடையேயான பதற்றம்…!!

இந்தோ-திபெத் காவல் படையை எல்லையில் பணிக்கு அமர்த்த திட்டமிட்டு இந்தியா-சீனா இடையே பதற்றம் தணிந்துள்ளது இந்தியாவின் எல்லைக்குட்பட்ட  லடாக் பகுதியில் இருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15ம் தேதி ஏற்பட்ட மோதலை தொடர்ந்து இந்திய,  சீன ராணுவத்தினர் இடையே பதற்றம் ஏற்பட்டு வந்தது. அதனை முடிவிற்குக் கொண்டுவர இரு நாட்டுப் படைகளையும் விலக்கி கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. காஷ்மீர் அருகில் இருக்கும் மோல்ட  என்ற பகுதில் வைத்து இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இரன்டு நாட்டின்  […]

Categories
தேசிய செய்திகள்

“அடித்துக்கொண்ட இந்தியா – சீனா” பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு கண்ட அதிகாரிகள்….!!

இந்திய சீன எல்லைப் பகுதியில் சீன ராணுவ வீரர்களுக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது பாக்கிஸ்தான் போன்ற அண்டை நாடான சீனாவும் இந்தியாவிற்கு ஏதாவது ஒரு வகையில் தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கின்றது. இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் இருக்கும் அருணாச்சல பிரதேசத்திற்கு சீனா உரிமை கொண்டாடி வருகின்றது. அவ்வப்போது  இந்திய நிலைகளுக்குள் சீன ராணுவம் ஊடுருவி இந்திய ராணுவம் எதிர்க்கவும் திரும்பி செல்லும் சம்பவங்கள் இதற்கு முன்னதாக பலமுறை நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் இந்திய – சீன […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

இரவில் ஒரு டம்ளர் குடித்தால் போதும்..சளி, இருமல் உடனடி தீர்வு..!!

இரவில் இதை குடித்து வருவதால் உடலில் இருக்கும் சளி அனைத்தும் காலையில் மலம் வழியாக வேறிவிடும்..! இருமல், சளி, சிகரெட் பிடிப்பவர்கள் லொக்கு லொக்கு என்று இருமி கொண்டிருப்பார்கள், அந்த  மாதிரி உள்ளவர்களுக்கு  சளி  கட்டி கட்டியாக வெளியேறும். சிகரெட் பிடிப்பவர்கள் மட்டுமல்லாமல் நிறைய பேருக்கு சளித்தொல்லை அதிகமாக இருக்கும். அதை ரொம்ப எளிமையாக வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களை வைத்து ஒரு கசாயம் செய்யலாம். குழந்தைகளுக்கு கால் டம்ளர் அளவு கொடுப்பதே நல்லது. எந்த நேரத்தில் கொடுக்க […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சளி, ஜலதோஷம், காய்ச்சல்….இயற்கையான முறையில் ஆரம்பத்திலே அழிப்போம்..!!

சளி, ஜலதோஷம், காய்ச்சல் என இவை அனைத்தும் கொரோனா தொற்றிற்கு அறிகுறிகளாக இருக்கிறது. அதை நாம் இயற்கையான முறையில் ஆரம்பத்திலே அழிப்போம்..! ஜலதோஷம் பிடித்து விட்டால் பல நாட்கள் வரை நம்மை பாடாய் படுத்திவிடும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு ஒரு மாதம் கூட ஆகிவிடும். இது தொண்டை வலியில் ஆரம்பித்து காய்ச்சல் வரை கொண்டுபோய்விடும். இப்படி ஜலதோஷம், காய்ச்சல், இருமல் என எதற்கெடுத்தாலும் மருந்துகளை அதிகமாக வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக இயற்கை மருந்துகளை பயன்படுத்தி […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நரம்பு இழுத்தல்… தீர்வு இதோ…!!

நரம்பு இழுத்தால் என்ன செய்யலாம் எவ்வாறு வராமல் தடுக்கலாம் என்பது பற்றிய தொகுப்பு சுடு தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து காட்டன் துணியை தண்ணீரில் முக்கி நரம்பு இழுத்த இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். தேங்காய் எண்ணெயுடன் பச்சை கற்பூரத்தை சேர்த்து காய்த்து வடிகட்டி அந்த எண்ணையை நரம்பு இழுத்த இடத்தில் அழுத்தித் தேய்த்து வர பிரச்சினையிலிருந்து விடுபடலாம். குளிர்ந்த உணவு பொருட்கள் வாய்வு அதிகம் உள்ள பொருட்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். முளைகட்டிய தானியங்களை தினமும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நெஞ்சு சளிக்கு குட் பாய் சொல்லுங்கள்.. உங்களுக்கான டிப்ஸ்..!!

நெஞ்சு சளியால் பலரும் அவதிப்பட்டு வருகிறார்கள் அவர்களுக்காக சில குறிப்புகள். நாம் உண்ணும் உணவின் மூலமே இதற்கு முடிவு கட்டிவிடலாம். சளி, இருமல், ஜலதோஷம் இது மூன்றும் வந்தால் வாழ்க்கையை வெறுத்து விடும். சில நேரம் நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு அது மிகப் பெரும் அவஸ்தை. இது மாதிரியானவர்களுக்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் மிக எளிய பொருட்களை கொண்டு ரசம், சூப் மற்றும் குழம்பு என உணவு மூலமாகவே தீர்வு காண முடியும். ஆடாதொடை இலையை சிறு […]

Categories

Tech |