Categories
தேசிய செய்திகள்

“பெண்ணை கணவரோ அல்லது மாமனாரோ அடித்திருந்தால் பரவாயில்லை”…? நீதிபதி தீர்ப்பால் ஏற்பட்ட சர்ச்சை..!!

ஒரு பெண்ணை தாக்கிய வழக்கில் கணவரோ அல்லது மாமனாரோ பெண்ணை அடித்தால் பரவாயில்லை என்று நீதிபதி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. லூதியானாவை சேர்ந்த ஒரு ஆண் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார் . அந்தப் பெண்ணை தாக்கிய வழக்கில் அவருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்த உச்ச நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது. மேலும் அந்தப் பெண்ணிற்கு இவர் இரண்டாவது கணவர் என்பது குறிப்பிடதக்கது. இவர்கள் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.  இவர்களுக்கு ஒரு குழந்தையும் […]

Categories
மாநில செய்திகள்

சொல்லி 3 வருஷம் ஆச்சு…” ஆனால் இன்னும் எதுவும் பண்ணல”… நூலகம் குறித்த வழக்கு… உயர்நீதிமன்றம் அதிரடி..!!

சட்டப்பேரவை அறிவிப்பின்படி தமிழகத்தில் எட்டு இடங்களில் நூலகம் அமைக்க கோரிய வழக்கு குறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். 2017 2018 சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் தமிழகத்தில் நகரங்களில் நூலகம் மற்றும் காட்சியகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. இதன்படி சிந்து நாகரிகம் மற்றும் பழம்பெரும் நாகரிக நூலகம் சிவகங்கையில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

ஆண்-பெண் உடலுறவு கொண்டால்… உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு…!!!

பல ஆண்டுகளாக ஆண்-பெண் சேர்ந்து வாழும் போது ஒருமித்த உறவு வைத்துக் கொண்டதை பலாத்காரமாக கருத முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடுரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு தான் வருகிறார்கள். நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் தினம்தோறும் […]

Categories
மாநில செய்திகள்

ஜெ.இல்லத்தில் யாருக்கும் அனுமதி இல்லை… வெளியான அதிரடி உத்தரவு…!!!

சென்னையில் உள்ள போயஸ் கார்டன் இல்லத்தில் பொது மக்களை அனுமதிக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் வசித்துவந்த போயஸ் கார்டன் இல்லமானது கடந்த ஜனவரி மாதத்தில் அவரின் நினைவிடமாக தமிழக அரசால் மாற்றியமைக்கப்பட்டது. இதை எதிர்த்து தீபா மற்றும் தீபக் ஆகியோர் வீடு கையகப்படுத்துதல் மற்றும் இழப்பீடு உத்தரவிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதியான சேஷசாயி, பொதுமக்களின் பார்வைக்காக ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் […]

Categories
தேசிய செய்திகள்

“சீச்சீ” 8 வயது சிறுவனிடம் மோசமாக நடந்து கொண்ட 16 வயது சிறுவன்… பஞ்சாயத்து குழு கொடுத்த வினோத தண்டனை….!!

உத்திரபிரதேசத்தில் 8 வயது சிறுவனை 16வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக பஞ்சாயத்து குழுவினர் வித்தியாசமான தீர்ப்பை வழங்கியுள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிஜ்னோர் என்ற பகுதியில் 8 வயது சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறான்.  சம்பவத்தன்று அந்த 8 வயது சிறுவனை 16 வயது மதிக்கத்தக்க  சிறுவன் ஒருவன் அருகிலுள்ள வயலுக்கு அழைத்துச் சென்றுள்ளான். பின்னர் அவன் 8 வயது சிறுவனுடன் தவறான முறையில் உடலுறவில் ஈடுபட்டுள்ளான். அதனால் சிறுவன் வலி தாங்க […]

Categories
தேசிய செய்திகள்

உலகிற்கே ஒரு புரட்சிகரமான தீர்ப்பு… பிரியா ரமணி விடுவிப்பு…!!!

பிரியா ரமணி மீதான அவதூறு வழக்கில் டெல்லி நீதிமன்றத்தின் தீர்ப்பு பரவலான வரவேற்பை பெற்றுள்ளது பத்திரிக்கையாளர் பிரியா ரமணி மீது முன்னாள் மத்திய அமைச்சர் எம் ஜே அக்பர் தொடுத்திருந்த அவமதிப்பு வழக்கில் இருந்து அவரை விடுவித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தனது முன்னாள் மேலதிகாரி பாலியல் ரீதியாக தவறாக நடந்ததாக 2017ஆம் ஆண்டு எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்த பிரியா ரமணி, அந்த நபர் எம் ஜே அக்பர் என்று 2018 ஆம் ஆண்டு ‘மீ டூ’இயக்கம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நாமக்கல்லில் இளம் பெண் எரித்துக்கொலை…! கணவன், மாமனாருக்கு ஆயுள்… அதிரடி கட்டிய நீதிமன்றம்…!!

நாமக்கல்லில் மனைவியை கொன்ற வழக்கில் கணவருக்கும் மாமனாருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2009 ஆண்டு நாமக்கல் மாவட்டம் பரமத்தி அடுத்த தாசம்பாளையத்தில் அமராவதி என்ற இளம்பெண்ணை குடும்ப தகராறு காரணமாக மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்யதனர். அந்த பெண் கடைசியாக அளித்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரின் கணவர் நல்லசாமி மாமனார் பழனியப்பன்  கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு நாமக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சில ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்து வந்த நிலையில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

3 வயது குழந்தை… முதியவர் செய்த கொடூரம்… 5 ஆண்டுகள் சிறை…!!!

திருவாரூர் மாவட்டத்தில் மூன்று வயது பெண்குழந்தைக்கு முதியவர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை மிக அதிகமாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் பள்ளி மற்றும் கல்லூரி பெண்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் காமவெறி கொண்ட கயவர்கள் பச்சிளம் குழந்தைகளையும் விட்டு வைப்பதில்லை. திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் செவ்வந்திபுரத்தைச் சேர்ந்தவர் மாரிசூசை வயது 72. தன் வீட்டிற்கு அருகில் உள்ள  3 வயது பச்சிளம் குழந்தையை தொடர்ந்து பாலியல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“ஆய்வுக்கு பின்னரே அனுமதி”… ஐகோர்ட் கிளை அதிரடி தீர்ப்பு..!!

தமிழகத்தில் குவாரிகள் நடத்த அனுமதி கோரப்பட்டால், கனிமவள ஆய்வுக்குப் பின் தான் அனுமதி வழங்க முடியும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் வரம்புக்கு உட்பட்ட  மதுரை, சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி உள்பட 13 மாவட்டங்களில் இருந்து சவுடு மண் எடுக்கத் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்து  உத்தரவிட்டிருந்தது. இதை தொடர்ந்து தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து அரசுத்தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தையும் நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி கொண்ட சிறப்பு […]

Categories
தேசிய செய்திகள்

“உச்ச நீதி மன்றத்தில் வரிசையாக சர்ச்சசைகுள்ளாக்கிய பாலியல் தீர்ப்புகள்”…? அதைப் பற்றிய ஒரு தொகுப்பு..!!

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனையும் கொடுக்க உருவாக்கப்பட்டதே சட்டங்கள். என்றாலும், சட்டம் தோன்றிய நாளிலிருந்தே தொடர்ந்து வரும் கொடுமைகளில் ஒன்று, சில சட்டப்பிரிவுகளே தப்பிக்கும் சந்துகளாகக் குற்றவாளிகளுக்கு வழிவிடுவதுதான். பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் வழக்கு ஒன்றில், குற்றம் சுமத்தப்பட்டவருக்குச் சாதகமாக சமீபத்தில் அப்படி ஒரு தீர்ப்பை, ஒரு பெண் நீதிபதியே வழங்கியிருப்பது கடும் அதிர்ச்சியை நாடு முழுக்க உருவாக்கியிருக்கிறது. மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமியை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கிய 39 வயது ஆண் […]

Categories
உலக செய்திகள்

உடலுறவு கொள்ள 24 மணி நேரத்திற்கு முன்பு… சூப்பர் தீர்ப்பு…!!!

லண்டனில் உடலுறவு கொள்வதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு காவல்துறையினரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. லண்டனில் இளைஞருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது வழக்கை விசாரித்த நீதிபதி, “குற்றம் சாட்டப்பட்ட அந்த இளைஞர் எந்த ஒரு பெண்ணுடனும் உடலுறவு கொள்ள வேண்டும் என்றாலும், அதுகுறித்து சம்பந்தப்பட்ட பெண்ணுக்கும் காவல்துறைக்கும் 24 மணிநேரத்திற்கு முன்பே தகவல் தெரிவிக்க வேண்டும்” என்று அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

பொள்ளாச்சி வழக்கில்… மேலும் ஒரு இளம்பெண் ரகசிய வாக்குமூலம்… வெளியான தகவல்..!!

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் கோவை நீதிமன்றத்தில் மேலும் ஒரு இளம்பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதனால் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை பலாத்காரம் செய்த வழக்கில் சபரிநாதன், சதீஷ், திருநாவுக்கரசு, வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேரை பாலியல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிபிஐ விசாரித்து வருகிறது. இது தொடர்பாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் கடந்த 5ஆம் தேதி அதிமுக முன்னாள் மாணவர் அணி செயலாளர் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

7வயது சிறுமி பாலியல் … கொடூரனுக்கு மரண தண்டனை…. நீதிமன்றம் தீர்ப்பு …!!

7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு இரட்டை மரண தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி, கடந்த 6 மாதத்திற்கு முன்பு புதருக்குள் சடலமாக மீட்கப்பட்டார். அதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அண்டை வீட்டுக்காரரான 25 வயதுடைய சாமுவேல் ராஜா என்பவர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது உறுதியானது. இந்த வழக்கில் புதுக்கோட்டை மாவட்ட […]

Categories
மாநில செய்திகள்

8 வழிசாலை தீர்ப்பு… எனக்கு ஏமாற்றமே… டிடிவி தினகரன் டுவிட்…!!!

சேலம் மற்றும் சென்னை எட்டு வழி சாலை தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் சேலம் இடையேயான 8 வழி சாலை திட்டம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்த வழக்கில் உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னதாக நடைபெற்ற வழக்கில் எட்டு வழி சாலைக்காக நிலம் கையகப்படுத்த தடை விதிக்கப்பட்டது. அதில் தற்போது உச்சநீதிமன்றம் சென்னை மற்றும் சேலம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

போடுறா வெடிய… எட்டு வழி சாலை… வெளியான தீர்ப்பு… மகிழ்ச்சியில் சேலம் மக்கள்..

சேலம்-சென்னை இடையிலான எட்டு வழி சாலை திட்டம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எட்டு வழி சாலை திட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை எதிர்த்து சென்னை-சேலம் சாலை திட்ட இயக்குனர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கின் தீர்ப்பு இன்று பிறப்பிக்கப்பட்டது. வழக்கு விசாரணைக்கு வந்தபோது சேலம்- சென்னை எட்டு வழி சாலை திட்டத்திற்கு சுற்றுச்சூழல் துறையின் முன் அனுமதி பெறாமலேயே, இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் […]

Categories
மாநில செய்திகள்

போடு செம… எட்டு வழி சாலை… உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு… மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் மக்கள்…!!!

சென்னை மற்றும் சேலம் இடையேயான எட்டு வழி சாலைக்கு தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு விதித்த தடை தொடரும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தில் சென்னை மற்றும் சேலம் இடையே எட்டு வழி சாலை அமைப்பதற்கு தமிழக அரசு திட்டமிட்டது. அதற்காக பல்வேறு விவசாய நிலங்களை கையகப்படுத்த முயற்சி செய்தது. அதனால் விவசாய நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு முயற்சிப்பதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில்சென்னை மற்றும் சேலம் இடையேயான 8 வழி சாலை திட்டம் தொடர்பான […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவ மேற்படிப்பு… 50% இட ஒதுக்கீடு… இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்..!!

மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மேல்முறையீடு வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்புகளில் தொலைதூர பகுதிகளிலும், ஊரகப் பகுதிகளிலும் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இதனை இந்திய மருத்துவ குழுவின் 2000வது ஆண்டின் மருத்துவ பட்ட மேற்படிப்பு விதிகளை காரணம் காட்டி இந்த ஒதுக்கீட்டை மத்திய அரசு ரத்து செய்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

மனைவி மீது சந்தேகம்…. கூறுபோட்ட கணவர்….. நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு…!!

மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு கொன்று கூறுபோட்ட கணவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் யோகேஷ்-ஆர்த்தி தம்பதியினர். ஆர்த்தி மீது கணவனுக்கு சந்தேகம் எழுந்ததால் கணவன் மனைவி இடையே அவ்வப்போது சண்டை ஏற்பட்டது. இதன் காரணமாக 2016-ஆம் ஆண்டு யோகேஷ் தனது மனைவி ஆர்த்தியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி ஊர் முழுவதிலும்உடல் பாகங்களை கொட்டினார். அங்கிருந்த நாய்கள் கிடைத்த உடல் பாகங்களை சாலையில் வைத்து சாப்பிட்டுக் கொண்டு இருந்ததைப் பார்த்த மக்கள் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

OBC இட ஒதுக்கீடு வழக்கு – அக்டோபர் 26இல் தீர்ப்பு …!!

OBC இடஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் அக்.26ஆம் தேதி தீர்ப்பு வழங்க இருக்கின்றது. தமிழ்நாடு மொத்தம் எதிர்பார்க்கக்கூடிய வழக்கில்தான் அக்டோபர் 26 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று முதல் வழக்காக உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு என்பது வழங்கப்பட இருக்கிறது. கிட்டத்தட்ட தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கட்சிகளும், ஒரே ஒரு கட்சி தவிர ஒருமித்த குரலில் ஓபிசி மாணவர்களுக்கு மத்திய அரசு தொகுப்பிற்கு தமிழக அரசில் இருந்து ஒதுக்கக் கூடிய மருத்துவ இடங்களில் 50% ஓபிசி மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சிபிஐ நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து தவ்ஹீத் ஜமாத் சார்பில் கண்டனம்…!!

அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் அலகாபாத் சிபிஐ நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியதை கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றன. திருச்சி பாலக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் மற்றும் ஆண்கள் பங்கேற்று கண்டன முழக்கம் இட்டனர். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 28 ஆண்டுகள் […]

Categories
தேசிய செய்திகள்

பாபர் மசூதி வழக்கு… ஆதாரம் எதுவும் இல்லை… 32 பேரும் விடுதலை…சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

பாபர் மசூதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 32 பேரையும் விடுதலை செய்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் அமைந்திருந்த பாபர் மசூதி 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி இடிக்கப்பட்டது. அது தொடர்பாக சிபிஐ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த வழக்கில் பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 49 பேர் மீது குற்றம் கோரி சிபிஐ போலீஸார் நீதிமன்றத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

பாபர் மசூதி வழக்கு தீர்ப்பு…இது நீதித்துறையின் கருப்பு தினம்…அசாதுதீன் ஒவைசி…!!!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு எதிராக ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். பாபர் மசூதி வழக்கில் அத்வானி மற்றும் உமா பாரதி உள்ளிட்ட 32 பேர் குற்றம் சாட்டப்பட்டு இருந்தனர். அவர்கள் மீதான வழக்கு இன்று லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரணை செய்த நீதிபதி 32 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் எதுவும் இல்லை. பாபர் […]

Categories
தேசிய செய்திகள்

பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு… இன்று வரலாற்றின் சோக தினம்…அசாதுதீன் ஒவைசி கருத்து…!!!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு எதிராக ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். பாபர் மசூதி வழக்கில் அத்வானி மற்றும் உமா பாரதி உள்ளிட்ட 32 பேர் குற்றம் சாட்டப்பட்டு இருந்தனர். அவர்கள் மீதான வழக்கு இன்று லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரணை செய்த நீதிபதி 32 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் எதுவும் இல்லை. பாபர் […]

Categories
தேசிய செய்திகள்

பாபர் மசூதி வழக்கு… 32 பேரும் விடுதலை… சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

பாபர் மசூதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 32 பேரையும் விடுதலை செய்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் அமைந்திருந்த பாபர் மசூதி 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி இடிக்கப்பட்டது. அது தொடர்பாக சிபிஐ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த வழக்கில் பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 49 பேர் மீது குற்றம் கோரி சிபிஐ போலீஸார் நீதிமன்றத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

பாபர் மசூதி இடிப்பு வழக்கு – இன்று தீர்ப்பு..!!

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த    1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் லக்னோ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. அயோத்தியில் அமைந்திருந்த பாபர் மசூதி கடந்த 92ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆறாம் தேதி இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் பாரதிய ஜனதா மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, திரு முரளி மனோகர் ஜோஷி, செல்வி உமாபாரதி உத்திரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் திரு கல்யாண் சிங் உள்ளிட்ட 32 பேர் குற்றம் […]

Categories
உலக செய்திகள்

பேருந்து நிலையத்தில்… பெண்கள் மட்டுமே குறி… மிக மோசமாக நடந்து கொண்ட கொடூரன்..!!

லண்டனில் பேருந்து நிலையத்தில் இருக்கும் பெண்கள் முன் மிகவும் மோசமாக நடந்து கொண்ட  ஒருவருக்கு நீதிபதிகள் தண்டனை விதித்துள்ளனர். தெற்கு லண்டனில் இருக்கும் பிரிஸ்ட்டான் டியூப் பேருந்து நிலையத்தில் நிற்கும் பெண்களை நோக்கி லெஸ்லி என்ற நபர் செல்வார். அதன்பிறகு தான் அணிந்திருக்கும் உடைகளை கலைந்து மிகவும் மோசமான செயல்களை அப்பெண்கள் முன்பு செய்து வந்துள்ளார். இதனால் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளான பெண்கள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சென்ற வருடம் டிசம்பர் மாதத்திலிருந்து கடந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ரூ.1 கூடுதலாக வசூல் செய்த தனியார் பேருந்து… 3 ஆண்டுகள் சட்டப் போராட்டத்துக்குப்பின் பெற்ற பயணி… நஷ்ட ஈடு எவ்வளவு தெரியுமா?

பேருந்தில் ஒரு ரூபாய் அதிக கட்டணம் வசூலித்ததற்கு நீதிமன்றம் சென்று நியாயம் பெற்றவரின் செயல் பாராட்டுகளைப் குவித்து வருகிறது திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை  சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவர் 2017 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி தனியாருக்கு சொந்தமான அரவிந்த் ட்ரான்ஸ்போர்ட் பேருந்தில் திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடிக்கு சென்றுள்ளார். அதற்கு அவரிடம் 25 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. அரசின் ஆணைப்படி 24 ரூபாய் மட்டுமே தூத்துக்குடிக்கு செல்ல வசூலிக்கப்பட வேண்டும் என்பதால் நடத்துனரிடம் இசக்கிமுத்து கேட்டுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

நீட் தேர்வு ரத்து செய்ய கோரி மனு… நிராகரித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு…!!!

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்து தீர்ப்பளித்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு வருகின்ற செப்டம்பர் மாதம் 13ம் தேதியும், ஜெஇஇ முதன்மைத் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நீட் மற்றும் ஜெ.இ.இ தேர்வுகளை ரத்து செய்து, தேர்வுகளை ஒத்தி வைக்க […]

Categories
தேசிய செய்திகள்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு… பிரசாந்த் பூஷண் குற்றவாளி… தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்….!!!

நீதிமன்றம் அவமதிப்பு வழக்கில் பிரபல வக்கீல் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.   உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே, ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் மீது அமர்ந்திருந்த புகைப்படம் பற்றியும், உச்சநீதிமன்றத்தின் முந்தைய நாள் தலைமை நீதிபதிகள் பற்றியும் பிரபல மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் என்பவர் ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியிருந்தார். அதனால் அவர் நீதிமன்றத்தை அவமதிக்க  கூடிய வகையில் கருத்து தெரிவித்ததாகக் கூறி உச்சநீதிமன்றம் அவர் மீது வழக்குப் பதிவு […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா வீடு விவகாரம் : “நீதிமன்றத்தை அணுகினால் சாதகமான தீர்ப்பை பெறலாம்” – வழக்கறிஞர்கள் கருத்து…!!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது எதிர்த்து நீதிமன்றத்தை அணுகினால் சாதகமான தீர்ப்பை பெறலாம் என வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசியலில் போயஸ் தோட்டத்தில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீடு அவர் இருந்த போதும் சரி, இப்போதும் சரி பேசு பொருளாகவே இருந்திருக்கிறது. இந்த வீட்டை நினைவில்லமாக மாற்றுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது. ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவர் வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றும் […]

Categories
மாநில செய்திகள்

முடிவு எடுத்த பாஜக சர்க்கார்…. ஒன்று சேர்ந்த தமிழகம்… செக் வைத்த ஐகோர்ட் …!!

அகில இந்திய மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என பல்வேறு கட்சிகள் தொடர்ந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. பிற்படுத்தப்பட்ட ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் இதற்காக மத்திய அரசு விரைவாக சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தற்போது உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இது தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் அனைவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த […]

Categories
மாநில செய்திகள்

ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யகோரிய வழக்கு.. தீர்ப்பை ஒத்திவைத்து ஐகோர்ட்..!!

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்,பாரதியின் ஜாமினை ரத்து செய்யகோரிய வழக்கு மீதான தீர்ப்பை ஐகோர்ட் ஒத்திவைத்துள்ளது. வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விவரம்: கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பட்டியலினத்தவருக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு […]

Categories
அரசியல்

செந்தில்பாலாஜி-யின் முன் ஜாமின் வழக்கு… தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்!!

அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி முன்ஜாமீன் மனு மீதான வழக்கில் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி மாவட்ட தி.மு.க., பொறுப்பாளராகவும் உள்ளார். கடந்த, 12ல் கரூர் கலெக்டர் அன்பழகனை சந்தித்து, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுத்தார். பின், நிருபர்களிடம் பேசும்போது, கலெக்டரை படித்த முட்டாள் எனவும், இனிமேல் ஆய்வு கூட்டத்துக்கு எங்களை அழைக்கமால் இருந்தால், கலெக்டர் வெளியே நடமாட முடியாது’ எனவும் தெரிவித்தார். இதுகுறித்து தான்தோன்றிமலை போலீசில், கலெக்டர் […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி!.. பல பெண்களை சீரழித்த கொடூர சகோதரர்கள்… நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன?

லண்டனில் பல பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த சகோதரர்கள் இருவருக்கும் நீதிமன்றம் குற்றவாளிகள் என தீர்ப்பளித்துள்ளது. நஸ்முல் அகமது மற்றும் சலீம் அஹமத் ஆகிய இருவரும் குற்றவாளிகள் என லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்து நஸ்முல் அஹ்மதுக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியும் சலீம் அகமதுக்காண தண்டனை 22ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளது. தீர்ப்பு வழங்கும் பொழுது நஸ்முல் ஒரு சூறையாடும் இரக்கமற்ற பாலியல் குற்றவாளி என நீதிபதி காட்டமாக தெரிவித்துள்ளார். இந்த வழக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விமலை வைத்து படம் வேண்டாம்… உங்கள் நலனுக்காக ஏன் எச்சரிக்கை.. – தயாரிப்பாளர் கோபி

விமலை வைத்து படம் தயாரிப்பது என்றால் என்னிடம் ஆலோசனை செய்து கொள்ளுங்கள் என தயாரிப்பாளர் கடிதம் ஒன்று எழுதியுள்ளார் களவாணி கலகலப்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்த விமல் அவர்களை வைத்து எந்த படம் தயாரிப்பதாக இருந்தாலும் தன்னிடம் ஆலோசித்த பின்னரே தயாரிக்கவும் என தயாரிப்பாளர் கோபி தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது மன்னர் வகையறா திரைப்படத்தை தயாரிக்க நடிகர் விமல் அவர்கள் தன்னிடம் 5.35 கோடி ரூபாய் […]

Categories

Tech |