தீர்த்தமலை கோவிலில் பணிபுரிந்த அர்ச்சகர் பாலாஜி என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்டம், அரூர் அருகில் தீர்த்தமலையில் பிரசித்தி பெற்ற தீர்த்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மலை மீது இருப்பதால் தமிழகம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமியை தரிசனம் செய்வார்கள். இந்தக் கோவிலில் பணியாற்றும் அர்ச்சகர்களின் ஒருவரான 40 வயதுடைய பாலாஜி என்பவர் கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவரிடம் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. அந்த […]
