சமண சமயத்தை வளர்ப்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த தீர்த்தங்கரர்களின் பெயர்கள் ரிசபதேவர் (ஆதிநாதர்) அஜிதநாதர் சம்பவநாதர் அபிநந்தநாதர் சுமதிநாதர் பத்மபிரபா சுபர்சுவநாதர் சந்திரபிரபா புஷ்பதந்தர் சீதளநாதர் சிரேயன்சுவநாதர் வசுபூஜ்ஜியர் விமலநாதர் அனந்தநாதர் தருமநாதர் சாந்திநாதர் குந்துநாதர் அரநாதர் மல்லிநாதர் முனீஸ்வரநாதர் நமிநாதர் நேமிநாதர் பார்சுவநாதர் மகாவீரர் தீர்த்தங்கரர் என்றால் என்ன? இறைவன் நிலையை பெற்றவர்கள் வழிபாட்டுக்குரியவர்கள் என்றும் சமண சமய மதம் கூறுகின்றது. இவர்கள் ஞான நிலையை அடைந்த பின்னர் இவர்களுடைய சிலைகளை தமிழ் கோவில்களில் வைத்து […]
