Categories
தேனி மாவட்ட செய்திகள்

விரக்தியடைந்த இளம்பெண்…. குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

வயிற்றுவலி குணமடையாததால் விரக்தியடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை சேர்ந்த தங்கேஸ்வரன் என்பவருக்கு சுபத்ரா(28) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சுபத்ரா வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையாததால் அவர் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதனால் வாழ்வில் விரக்தியடைந்த சுபத்ரா வீட்டில் தனது அறையில் வைத்து திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

திருமணமான 4 மாதங்களில்…. தொழிலாளியின் விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

வயிற்று வலி தாங்க முடியாமல் கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள காவேரி வசந்தநகரில் சின்னராசு என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மணிமேகலை என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக சின்னராசு கடும் வயிற்றுவலி அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக சிகிச்சை பெற்றும் குணமடையாத நிலையில் வயிற்றுவலி தாங்க முடியாமல் தவித்த சின்னராசு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இனிமே என்னால தாங்க முடியாது…. தொழிலாளி எடுத்த முடிவு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

வயிற்று வலியால் அவதிப்பட்ட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் மஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் தச்சு தொழிலாளியான ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வயிற்றுவலி குணமடையவில்லை. இதனால் ரவி மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வாழ்வில் விரக்தியடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வலியால் துடித்த சிறுமி… விரக்தியில் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த சிறுமி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள காந்திபுரம் சாலை பகுதியில் வைஷ்ணவி என்ற சிறுமி வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வைஷ்னடி கடந்த சில மாதங்களாக தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல சிகிச்சைகள் பெற்றும் குணமடையவில்லை. இதனால் வைஷ்ணவி மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வலியால் அவதிப்பட்ட தையல் தொழிலாளி… விரக்தியில் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த தையல் தொழிலாளி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள பில்லூர் கிராமத்தில் தங்கவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மகன் மணி தையல் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் மணி கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும், மருந்துகள் சாப்பிட்டும் சரியாகாததால் மணி மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வலியால் அவதிப்பட்ட இளம்பெண்… திடீரென நடந்த சம்பவம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள கோம்பை சாலை தெருவில் மாரிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் தோட்ட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மாரிமுத்துவின் மனைவி லட்சுமி சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் அவர் மிகவும் மனைமுடைந்து காணப்பட்டுள்ளார். இதனையடுத்து லட்சுமி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிகிச்சை பெற்றும் சரி ஆகல… கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… பரிதாபமாக உயிரிழந்த பெண்…!!

தேனி மாவட்டத்தில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட பெண் மனமுடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் அல்லிநகரம் பொம்மையகவுண்டம்பட்டியில் மணிரத்தினம் மற்றும் அவரது மனைவி ஜெயசுதா(29) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஜெயசுதா வெகு காலமாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து இதற்காக அவர் பல்வேறு சிகிச்சை பெற்றும், மருந்துகளை எடுத்தும் சரியாகவில்லை. இதனால் ஜெயசுதா மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து விரக்தியடைந்த ஜெயசுதா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல… ரொம்ப கஷ்டமா இருக்கு… கூலி தொழிலாளியின் விபரீத முடிவு..!!

திண்டுக்கல் அருகே தீராத வயிற்று வலியால் கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பண்ணைக்காடு ஆடிப்பட்டியில் தனசேகரன் என்பவர் வசித்து வந்தார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சில மாதங்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல மருத்துவமனைகளுக்கும் சென்று சிகிச்சை பெற்றார். ஆனால் வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் தனசேகரன் மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று […]

Categories

Tech |