Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே உஷார்… 5 வயது பெண் குழந்தை… குப்பைக்கு வைத்த தீயில் கருகிய கொடூரம்…!!!

பரமத்தி அருகே குப்பையில் வைக்கப்பட்ட தீயில் கருகிய ஐந்து வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பரமத்தி அருகே உள்ள கோனூர் கந்தம்பாளையம் பார்த்தி பாளையம் பகுதியில் பூபதி என்ற லாரி டிரைவர் வசித்து வருகிறார். அவருக்கு கீதா என்ற மனைவி இருக்கிறார். கடந்த மாதம் பத்தாம் தேதி பூபதி வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அவரின் மனைவி கீதா தனது குழந்தைகள் கௌஷிக் (7), வித்யபாரதி(5) இருவரையும் வீட்டில் தனியாக விட்டுவிட்டு வேலைக்குச் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வெந்நீருக்காக அடுப்பு பற்ற வைத்த கல்லூரி மாணவி… கோவிலுக்கு சென்ற பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

புதுச்சத்திரம் அருகே வெந்நீர் வைப்பதற்காக அடுப்பு பற்ற வைத்த கல்லூரி மாணவி தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சத்திரம் அருகே தத்தா திரிபுரம் என்ற பகுதியில் சரவணன் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு 17 வயதில் திவ்யா என்ற மகள் இருக்கிறார். அவர் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி திவ்யாவின் பெற்றோர் கோவிலுக்குச் சென்று இருந்தனர். அப்போது திவ்யா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அச்சமயத்தில் […]

Categories

Tech |