வீட்டில் தீயில் எரிந்த நிலையில் வாலிபர் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் வாய்மேடு அடுத்த தாணிக்கோட்டகம் ஜீவா நகர் பகுதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட சங்கர் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சங்கரின் தாய்- தந்தை இருவரும் இறந்துவிட்டனர். இதனால் சித்தி வீட்டிற்கு அருகில் இருக்கும் கூரை வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை திடீரென சங்கர் வீட்டின் […]
