காதல் விரக்தினால் வாலிபர் இரண்டாவது முறையாக தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள காரைக்குறிச்சி பகுதியில் 26 வயதுடைய வீரமணிகண்டன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவரும் உடையார்பாளையம் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனை தனது பெற்றோரிடம் தெரிவித்து உள்ளனர். ஆனால் இரு வீட்டாரின் பெற்றோர்கள் இவர்களின் காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீரமணிகண்டன் காதலித்து வந்த பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து […]
