துருக்கியின் வனப்பகுதியில் காட்டுத்தீ தீவிரமாக பரவி வருவதால் இரவு பகலாக தீயணைப்பு பணி நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியின் வனப்பகுதியில் காட்டுத்தீ தீவிரமடைந்து வருகிறது. தீ எப்படி ஏற்பட்டது என்பதற்கான காரணம் தற்போது வரை கண்டறியப்படாத நிலையில் காவல் துறையினர் தன்னார்வலர்கள் மற்றும் தீயணைப்பு படையினர் சேர்ந்து சுமார் 1500 நபர்கள் நெருப்பை கட்டுப்படுத்த தீவிரமாக போராடி வருகிறார்கள். மேலும் 14 விமானங்கள், 20 ஹெலிகாப்டர்கள் மற்றும் 360 வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இரவில் தீ […]
