Categories
உலக செய்திகள்

துருக்கியில் கடுமையாக பரவும் காட்டுத்தீ…. இரவு, பகலாக தொடரும் தீயணைப்பு பணி…!!!

துருக்கியின் வனப்பகுதியில் காட்டுத்தீ தீவிரமாக பரவி வருவதால் இரவு பகலாக தீயணைப்பு பணி நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியின் வனப்பகுதியில் காட்டுத்தீ தீவிரமடைந்து வருகிறது. தீ எப்படி ஏற்பட்டது என்பதற்கான காரணம் தற்போது வரை கண்டறியப்படாத நிலையில் காவல் துறையினர் தன்னார்வலர்கள் மற்றும் தீயணைப்பு படையினர் சேர்ந்து சுமார் 1500 நபர்கள் நெருப்பை கட்டுப்படுத்த தீவிரமாக போராடி வருகிறார்கள். மேலும் 14 விமானங்கள், 20 ஹெலிகாப்டர்கள் மற்றும் 360 வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இரவில் தீ […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் கொழுந்துவிட்டு எரியும்… எண்ணெய் கப்பல்… தீயணைப்பு பணி தீவிரம்…!!!

இலங்கையில் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் எண்ணெய் கப்பலை அணைப்பதற்கு இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான மூன்று கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பனாமா நாட்டிற்கு உரிமையான ‘ நியூ டைமண்ட்’ என்ற கப்பல் குவைத்தில் இருந்து மாலுமிகள் மற்றும் பொறியாளர்கள் என 23 ஊழியர்களுடன் கச்சா எண்ணையை ஏற்றுக்கொண்டு இந்தியாவிற்கு வந்து கொண்டிருந்தது. அந்தக் கப்பல் நேற்று இலங்கையின் கிழக்கு கடற்பகுதியில் வந்து கொண்டிருந்தபோது கப்பலின் என்ஜின் பகுதியில் திடீரென தீப்பற்றியது. அதன்பிறகு கப்பல் முழுவதும் தீ வெகுவாகப் […]

Categories

Tech |