Categories
சென்னை மாவட்ட செய்திகள்

‘குளிக்க போன சிறுவர்களுக்கு’…. ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் மூழ்கியுள்ள குடும்பத்தினர்….!!

ஆற்றில் காணாமல்போன சிறுவனை  தீயணைப்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள சைதாப்பேட்டையைச் சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் ஹரிஷ் என்ற  சிறுவர்கள் நேற்று முன்தினம் காலை அடையாறு ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். இதனையடுத்து இருவரும் ஆற்றில் குளிக்கும் பொழுது காணாமல் போயுள்ளனர். இது பற்றி அறிந்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். மேலும் தீயணைப்பு படையினர் விரைவாக வந்து ரப்பர் படகுகள் மூலமாக காணாமல் போன சிறுவர்களை தேடும் பணியை தொடங்கியுள்ளனர். இந்த […]

Categories
உலக செய்திகள்

2,27,000 ஏக்கர் நிலப்பரப்புகள் நாசமாகிய சோகம்…. 2000 வீடுகள் காட்டுத்தீயில் சிக்க இருக்கும் அபாயம்…. கடுமையாக போராடும் தீயணைப்பு வீரர்கள்….!!

அமெரிக்காவில் மின்னலினால் ஏற்பட்ட தீப்பொறி காய்ந்த புற்களின் மீது பட்டதால் உருவான காட்டு தீயை அணைப்பதற்கு சுமார் 1700 தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடி வருகிறார்கள். அமெரிக்காவில் ஒரேகான் என்னும் மகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்திலுள்ள வனப்பகுதியில் திடீரென ஏற்பட்ட மின்னலின் காரணத்தால் காய்ந்த புற்களின் மீது தீப்பொறி ஏற்பட்டு அதன்மூலம் காடு முழுவதும் காட்டுத்தீ பரவியுள்ளது. இதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு சுமார் 1,700 தீயணைப்பு வீரர்கள் களம் இறங்கியுள்ளார்கள். மேலும் 12 ஹெலிகாப்டர்கள் உதவியுடனும் […]

Categories
தேசிய செய்திகள்

நாடாளுமன்றத்தில் திடீர் தீ விபத்து… தீயை கட்டுக்குள் கொண்டுவந்த தீயணைப்பு படையினர்…!!

டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் உள்ள நாடாளுமன்ற இணைப்பு கட்டடத்தின் ஆறாவது தளத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள், 7 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது பற்றி தீயணைப்புத்துறை இயக்குநர் அதுல் கார்க் முதல்கட்ட விசாரணையில் கூறுகையில், “காலை 7.30 மணியளவில் நடந்த இந்த தீ விபத்து, மின்கசிவால் ஏற்பட்டிருக்கலாம். உடனே தகவல் […]

Categories

Tech |