Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பணிகளை சீக்கிரம் முடிக்கனும்…. ரொம்ப கஷ்டமா இருக்கு…. பொதுமக்களின் கோரிக்கை….!!

தீயணைப்பு நிலைய பணிகளை விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கமலாலயக் குளத்தின் தென்கரை பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் குதிரை லாயமாக பயன்படுத்தப்பட்ட ஒரு கட்டிடத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை நிலையம் கடந்த 1946-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றது. இது பழமை வாய்ந்த ரயில்வே ஓட்டினால் வேயப்பட்ட கட்டிடம் என்பதனால் மேற்கூரை முற்றிலும் சேதமடைந்து மழைக்காலங்களில் ஒழுகுகின்ற நிலை ஏற்பட்டது. இதனால் மேற்கூரையில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அங்கு கம்பி வேலி அமைக்கக்கூடாது…. வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்…. திருப்பூரில் பரபரப்பு….!!

தீயணைப்புத் துறையினரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரபை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகள் மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி கடந்த 2015- ஆம் ஆண்டு அவினாசி-மங்கலம் சாலையில் வாடகை கட்டிடத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் அவினாசி புதிய பேருந்து நிலையம் அருகில் தீயணைப்பு நிலையத்திற்கு 1 1/2 கோடியில் புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது. இதனிடையில் தீயணைப்பு நிலைய கட்டிட […]

Categories

Tech |