Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தொண்டு நாள் அனுசரிப்பு…. விழிப்புணர்வு பிரச்சாரம்…. பங்கேற்ற தீயணைப்பு வீரர்கள்….!!

தீயணைப்பு தொண்டு நாளை முன்னிட்டு தீயணைப்பு துறையினர் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் சார்பில் தீயணைப்பு தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் குணசேகரன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்ற தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்திலும் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து திருச்செங்கோடு பகுதியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் வகையில் துண்டு பிரசுரங்களையும் வழங்கியுள்ளனர்.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மழை காலம்…. மீட்பு பணி…. தீயணைப்பு துறையினரின் அதிரடி செயல்….!!

மழை கலங்களில் மீட்பு பணி குறித்து தீயணைப்புத் துறையினர் செயல் விளக்கம் அழித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டி ஏரியில் மழைக்காலங்களில் மீட்பு பணியில் எவ்வாறாக செயல்படுவது பற்றி தீயணைப்பு துறை சார்பாக செயல் விளக்கம் நடத்தப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையிலான தீயணைப்பு வீரர்களுக்கு மழைகாலங்களில் குளம், குட்டை மற்றும் ஏரிகளில் தவறி விழுபவர்களை எப்படி காப்பாற்றுவது என்பது பற்றியும், பின் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்வது குறித்தும் பொதுமக்களுக்கு செய்முறை விளக்கம் மூலமாக […]

Categories

Tech |