கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நேரு பகுதியில் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் சஞ்சய்(20), ரவிக்குமார்(19), சிரஞ்சீவி(18) ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களும் அதே பகுதியில் வசிக்கும் 11- ஆம் வகுப்பு மாணவர் மணிகண்டன், தனியார் நிறுவன ஊழியர்கள் சதீஷ்குமார், கணேஷ்குமார், சரவணன் ஆகிய 7 பேரும் குண்டுக்கல் துறை பகுதியில் பவானி ஆற்றில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 7 பேரும் ஆற்றின் குறுக்கே சாய்ந்த மரத்தின் […]
