விவசாயி வீட்டில் புகுந்த 8 அடி நீள சாரை பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர். தேனி மாவட்டம் போடி அருகே உள்ள வெண்ணிமலை தோப்பு 4-வது தெருவில் ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான இவரது வீட்டில் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனை பார்த்த ஜெயராஜ் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஜெயபால் வீட்டை சோதனை செய்துள்ளனர். மேலும் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு […]
