பெண்கள் குளித்து கொண்டிருந்த போது குற்றால மெயின் அருவியில் உடும்பு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது ஐயப்ப பக்தர்களும் குற்றால அருவிகளில் குளித்து சொல்கின்றனர். நேற்று முன்தினம் பெண்கள் குளிக்கும் பகுதியில் இருக்கும் பாதுகாப்பு விளைவின் மீது திடீரென உடும்பு ஒன்று விழுந்தது. இதனை பார்த்த பெண்கள் அலறியடித்து கொண்டு அருவியில் இருந்து வெளியே ஓடினர். இந்நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு […]
