Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!…. இனி தீயணைப்புத்துறையில் பெண்களுக்கும்?…. விரைவில் வெளியாகும் அறிவிப்பு….!!!!

புதுவையில் 1,060 அரசு பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. தீயணைப்புத் துறையில் 58 வீரர்கள், 12 டிரைவர்கள், 5 நிலைய அதிகாரி என மொத்தம் 75 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. அனைத்துத் துறையிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் நிலையில், தீயணைப்புத் துறையில் மட்டும் வாய்ப்புகள் தரப்படுவதில்லை. ஆகவே பெண்களுக்கும் தீயணைப்புத் துறையில் வாய்ப்பு தர வேண்டும் என்று முதலமைச்சர் ரங்கசாமியிடம் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார் கோரிக்கை விடுத்தார். அதன்பின் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பெண்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. அரசு வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!

தமிழகத்தில் தீயணைப்பு வீராங்கனைகளாக பெண்களை சேர்ப்பது குறித்து தமிழக அரசு பரிந்துரைக்க பட்டுள்ளதாக தமிழக தீயணைப்புத் துறை இயக்குனர் கிஷோர் ரவி தெரிவித்துள்ளார். தீயணைப்புத்துறை அதிகாரிகள் பதவியில் தற்போது 22 பெண்கள் இருப்பதாக கூறிய அவர், வீராங்கனைகள் ஆக பெண்களை சேர்ப்பது குறித்த பரிந்துரையை தமிழக அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக தாம்பரம் அருகே புதிய அகாடமி அமைக்கப்பட உள்ளது. விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும். மாநில பேரிடர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எல்லாம் நிலையங்களும் பயிற்சி கொடுங்கள்…. அரசு அதிகாரியின் அதிரடி உத்தரவு…. ராணிப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சி….!!

ராணிப்பேட்டையில் கொரோனா வார்டினுள் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டால், அதனை தடுப்பது குறித்து பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் கொரோனா வார்டில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டதில் 18 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டினுடைய தீயணைப்பு துறையின் இயக்குனரான சைலேந்திரபாபு கொரோனா வார்டுகளில் துர்திஸ்டவசமாக தீ விபத்து ஏற்பட்டால் அதனை தடுப்பது குறித்து பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று அனைத்து தீயணைப்பு நிலையத்திற்கும் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் ராணிப்பேட்டை மாவட்டத்திலிருக்கும் தீயணைப்பு துறையின் […]

Categories

Tech |