திடீரென ஆம்னி தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவகிரி பகுதியில் மெய்யப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஹரிஹரன் என்ற மகன் இருக்கிறார். இவருடைய மகன் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மெய்யப்பன் தன்னுடைய மகனை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வருவதற்காக ஆம்னியில் சென்றுள்ளார். இதனையடுத்து மெய்யப்பன் தன்னுடைய […]
