நபர் ஒருவர் குடும்பத்தாரை கொலை செய்துவிட்டு வீட்டை எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனில் ஒரு குடியிருப்பில் வசித்து வரும் நபர் ஒருவர் தன் 41 வயதான மனைவி, 77 வயதான மாமியார் மற்றும் இரண்டு குழந்தைகளை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு வீட்டிற்கு தீ வைத்து தானும் கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீடு திடீரென தீப்பிடித்து எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
