Categories
சினிமா தமிழ் சினிமா

“தீபா வழக்கில் காதலன் உட்பட இரண்டு பேர் கைதா….?” தீவிர விசாரணையில் போலீசார்….!!!!!

தீபா வழக்கில் சிராஜுதீன் உட்பட இரண்டு பேர் கைது செய்ய வாய்ப்பிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளார்கள். ஆந்திர மாநிலத்தை பூர்விகமாக கொண்ட பிரபல நடிகை பவுலின் ஜெசிகா என்கின்ற தீபா திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர் விஷாலின் துப்பறிவாளன், ராட்சசன், தெறி உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றார். இந்த நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து போலீசார் தீபாவின் உடலை மீட்டு தற்கொலைக்கான […]

Categories

Tech |