Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

இந்தியாவின் தலைநகரமான டெல்லி நாட்டில் அதிக காற்று மாசுப்பாடு உள்ள நகரமாக கருதப்படுகிறது. அதனால் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு அதற்கு பலனும் கிடைத்து வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் காற்று மாசுபாடு எடுத்த அளவீட்டின் படி தலைநகரில் காற்று மாசுபாடு அதிகமாக உள்ளது என்று தெரியவந்தது. அதில் அன்று மாலை 4 மணிக்கு காற்றின் தரக் குறியீடு 314 மற்றும் நேற்று காலை 8 மணிக்கு 341 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தீபாவளி அன்று…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதனால் கொரோணா பரவலை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் தீபாவளி அன்று காலை 6-7 மணி வரையும், இரவு 7-8 மணி வரையும் பட்டாசு வெடிக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. ஒலி மாசு ஏற்படுத்தும் சரவெடிகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். மருத்துவமனை, பள்ளி, மத […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“தீபாவளி பண்டிகையை முன்னிட்டு” அலைமோதிய பொதுமக்களின் கூட்டம்…. நடைபெறும் கண்காணிப்பு பணி….!!

தீபாவளியை முன்னிட்டு புது ஆடைகள் வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதியதால் பிரதான சாலை இருசக்கர வாகனம் நிறுத்தும் இடமாக மாறியது. தீபாவளி பண்டிகையையொட்டி தர்மபுரி நகரில் ஜவுளிகள் மற்றும் நகைகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனால் நகரிலுள்ள அனைத்து சாலைகளிலும் பொதுமக்களின் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது. அதாவது தர்மபுரி நகரில் உள்ள சின்னசாமி நாயுடு தெரு, ஆறுமுக ஆசாரி தெரு, முகமது அலி கிளப் ரோடு, பென்னாகரம் மெயின் ரோடு, நாச்சியப்ப கவுண்டர் தெரு, சித்த […]

Categories
Uncategorized உலக செய்திகள்

இந்த பண்டிகையை கொண்டாட…. அஞ்சல்தலை வெளியிடுவதற்கு…. கனேடிய தபால் துறை முடிவு….!!

தீபாவளியைக் கொண்டாடும் வகையில் அஞ்சல் தலையை வெளியிடுவதற்கு கனேடிய தபால் துறை இந்தியரை அணுகியுள்ளது. 40 வருடங்களுக்கு முன் கமல் ஷர்மா கனடாவுக்கு குடிபெயர்ந்தபோது கிறிஸ்துமஸ், ஈஸ்டர் முதலான பண்டிகைகள் கொண்டாடப்பட்டது. ஆனால் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவில்லை என்று கமல் ஷர்மா கூறுகின்றார். இதுகுறித்து கமல் ஷர்மா கூறியபோது “1978 மற்றும் அதற்குப் பிந்தைய பத்தாண்டுகளில் சிலர் மட்டுமே தீபாவளி கொண்டாடினார்கள். அதுவும் வீட்டு அளவில் மட்டுமே கொண்டாடினார்கள். இந்நிலையில் தற்போது தீபாவளியைக் கொண்டாடும் வகையில் அஞ்சல்தலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் தீபாவளி-க்கு இதை யாரும் செய்ய கூடாது… தமிழக அரசு அதிரடி….!!!

நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து பல்வேறு மாநில அரசுகளும் கொரோணா பரவல் மற்றும் காற்று மாசு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.இந்நிலையில் தமிழகம் முழுவதும் தீபாவளிக்கு சரவெடி இரசாயனம் கலந்த பட்டாசுகளை வெடிக்க தமிழக அரசு தடை விதித்து உத்தரவை பிறப்பித்துள்ளது. பேரியம் ரசாயனம் கலந்த பட்டாசுகள், சரவெடி போன்றவற்றை தயாரிக்க விற்க, வெடிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் அதை […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில்…. தீபாவளியன்று ஆஸ்தானம்…. வெளியான தகவல்….!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 4-ஆம் தேதி தீபாவளியன்று ஆஸ்தானம் நடக்கவிருக்கிறது. அன்று அதிகாலை மூலவர் ஏழுமலையானுக்கு சுப்ரபாதம், கைங்கரியம் போன்றவை நடக்கிறது. இதையடுத்து தங்க வாசல் எதிரே உள்ள மணி மண்டபத்தில் காலை 7 மணி முதல் 9 மணிவரை தீபாவளி ஆஸ்தானம் நடக்க உள்ளது. அதன்பின்னர் ஏழுமலையானுக்கு பிரதான அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகள் செய்து, ஆர்த்தி காண்பித்து, பிரசாதம் வழங்கி தீபாவளி ஆஸ்தானத்தை நிறைவு செய்ய உள்ளனர். மேலும் மாலை 5 மணியிலிருந்து 7 […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு வாரம் விடுமுறை…. புதுச்சேரி அரசு அறிவிப்பு…. மகிழ்ச்சியில் பள்ளி மாணவர்கள்….!!

தீபாவளி பண்டிகையையொட்டி புதுச்சேரியில் பள்ளிகளுக்கு அடுத்த வாரம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி புதுச்சேரி காரைக்கால் ஏனாம் பிராந்தியங்களில் அடுத்த வாரம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர்  31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை. அதேபோல்  நவம்பர் 1ஆம் தேதி புதுச்சேரி விடுதலை நாள் என்பதால் அன்றும்  அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. நவம்பர் 2ஆம் தேதி கல்லறை தினம் வருவதால் அன்றும், 3, 4 ஆகிய தேதிகளில் தீபாவளி […]

Categories
தேசிய செய்திகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு… புதுச்சேரி பள்ளி கல்வித்துறை அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 2, 3 ம் தேதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வருகிற 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் பல மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் புதுச்சேரியில் நவம்பர் இரண்டாம் மற்றும் மூன்றாம் தேதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. கல்லறை திருநாளையொட்டி நவம்பர் 2ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை…. மக்கள் பின்பற்ற வேண்டியவை…. பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை….!!!!

நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் பட்டாசு வெடிக்கும் போது மக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மாநில பொது சுகாதாரத் துறை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி பட்டாசு வெடிக்கும்போது தீக்காயங்கள் மற்றும் காயங்கள் மிகவும் பொதுவானவை. தீபாவளி கொண்டாட்டத்தின் போது குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். திறந்தவெளியில் பட்டாசுகளை வெடித்து எளிதில் தீப்பிடிக்காத வாறு பார்த்துக் கொள்வது நல்லது. ஒரு மூடிய கொள்கலனில் பட்டாசுகளை சேமித்து, சுற்றியுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

தீபாவளிக்கு ரூ. 3000… ரூ. 1000 பணம்… சற்றுமுன் முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொழிலாளர்களுக்கு 3,000 மற்றும் 1,000 என்ற பரிசு கூப்பன் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் கட்டிடத் தொழிலாளர்களுக்கு ரூ. 3000 மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று கூறியுள்ளார் . மேலும் புதுச்சேரி மாநிலத்தில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வேட்டி, சேலை வழங்கப்படுவது […]

Categories
தேசிய செய்திகள்

வாவ்… ஜியோவின் புதிய ஸ்மார்ட்போன்…  அதுவும் இந்த தீபாவளிக்கே…  சுந்தர் பிச்சையின் அப்டேட்…!!!

கூகுள் உடன் இணைந்து ஜியோ நிறுவனம் உருவாக்கியுள்ள புதிய ஸ்மார்ட்போன் தீபாவளிக்கு அறிமுகமாக உள்ளதாக கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். கூகுள் நிறுவனத்துடன் ஜியோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள ஜியோ போன் நெக்ஸ்ட் என்ற பெயரிடப்பட்ட இந்த ஸ்மார்ட்போன், ஆன்ட்ராய்ட்டை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு என பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் சாதாரணமாக செல்போன் பயன்படுத்துபவர்களை ஸ்மார்ட்போனுக்கு மாற்ற வழிவகை செய்யும் என்று சுந்தர் பிச்சை நம்பிக்கை தெரிவித்துள்ளார். முதன்முறையாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

மக்களுக்கு ஹேப்பி நியூஸ்… தீபாவளிக்கு 6 இடங்களில் சிறப்பு பேருந்துகள்… தமிழக அரசு அதிரடி….!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி தீபாவளியை முன்னிட்டு சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல 16000சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். 6 இடங்களில் இருந்து இந்தப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும், வெளியூரில் இருந்து சென்னை நோக்கி வர 17000 பேருந்துகள் இயக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகையின் போது வெளியூரில் வேலை செய்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா?…. இது உங்களுக்கான சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டுபொதுமக்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக நவம்பர் 1 முதல் முன்பதிவு இல்லா 23 எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக ரயில்கள் இயக்க படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் மக்களின் தேவைக்காக முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டு படிப்படியாக ரயில்கள் இயக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது நவம்பர் 4ஆம் தேதி முதல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களிலும் மாவட்டங்களிலும் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை-தனிப்பிரிவு தயார்….. தமிழக அரசின் புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகையின் போது சில அசம்பாவிதங்கள் ஏற்படுவது வழக்கம். அதனால் அதற்கான முன்னேற்பாடுகளை அரசு தற்போதிலிருந்தே செய்து வருகிறது. அதன்படி தீபாவளி பண்டிகை காலத்தில் பட்டாசால் ஏற்படும் காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அனைத்து மருத்துவமனைகளிலும் தீக்காய பிரிவு தயார் நிலையில் உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் குறைந்தது 10 படுக்கைகள், தீக்காய பிரிவுக்கென அமைக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் தீபாவளிக்கு வடநாட்டு இனிப்புகள் விற்பனை…. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது . இதையடுத்து தீபாவளி பண்டிகைக்காக ராஜஸ்தானின் ஐந்து வகை இனிப்புகளை ஆவினில் பிரத்யேகமாக தயாரித்து விற்பனை செய்யப்பட உள்ளதாக அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். தனியாருக்கு நிகராக தரமான இனிப்புகளை தயாரித்து ஆவின் நிறுவனத்தில் கூடுதல் வருவாய் ஈட்டப்படும் என்றும் தீபாவளிக்கு ரூ.2.2கோடி மதிப்பிலான இனிப்புகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

1 ரூபாய்க்கு தங்கமா….? வாங்குவது எப்படி….? உண்மை விளக்கத்துடன் முழு விவரம் இதோ….!!

தீபாவளி பண்டிகை வரவிருக்கிறது. எப்போதும் மக்கள் தீபாவளி பண்டிகையின்போது தங்கம் வாங்குவது நல்ல லாபத்தை தருமென்று தங்கம் வெள்ளி போன்ற பொருட்களை வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். தங்கத்தில் முதலீடு செய்வதற்கு ஏராளமான வழிகள் இருக்கிறது. அதில் ஒன்று டிஜிட்டல் தங்கம். அவை அண்மைக்காலமாக ட்ரெண்டாகி வருகிறது. டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்ய நினைப்பவர் phonepe, G pay, Paytm மொபைல் ஆப் மூலம் டிஜிட்டல் தங்கம் வாங்கலாம். 24 கேரட் நல்ல தங்கத்தை இந்த ஆப்புகள் மூலமாக […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை…. பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்து இன்று…. அமைச்சர் முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிக்கும் நேரம் பற்றி இன்று ஆலோசனை நடத்தப்படுவதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காவிரி ஆற்றில் கழிவுகள் கலந்து ஆற்றுநீர் மாசடைவதாக சென்னை ஐஐடி குழு நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூர், கரூர், பள்ளிபாளையம், குமாரபாளையம் மற்றும் ஈரோடு ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் சாய மற்றும் சலவை தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் காவிரி மற்றும் அதன் […]

Categories
மாநில செய்திகள்

“தீபாவளி பண்டிகையை முன்னிட்டு” இப்படி செய்தால் அவ்வளவுதான்…. அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி….!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சரான ராஜகண்ணப்பன் நிருபர்களுக்கு  பேட்டி அளித்துள்ளார். அப்போது அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாவது “தீபாவளியையொட்டி அரசின் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயங்க இருக்கிறது. இதுபோன்று தனியார் பேருந்துகளும் அதிகமாக இயக்கப்பட இருகின்றது. இதில் தனியார் பேருந்துகளுக்கு முதலமைச்சர் உத்தரவின்படி குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி தனியார் பேருந்துகளில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”எதற்கும் துணிந்தவன்” படத்தின் மாஸ் அப்டேட்…. ரசிகர்கள் கொண்டாட்டம்….!!

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன் ‘ படத்தின் டீசர் தீபாவளியில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது, இவர் பாண்டிராஜ் இயக்கத்தில் ”எதற்கும் துணிந்தவன்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன், சூரி, சத்யராஜ், சரண்யாபொன்வண்ணன் மற்றும் பலர் நடிக்கின்றனர். சில நாட்களுக்கு முன் சூர்யாவின் பிறந்தநாளன்று இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ”டாக்டர்”…. வெளியான புதிய தகவல்….!!

‘டாக்டர்’ திரைப்படம் தீபாவளியன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என தகவல் வெளியாகியுள்ளது.  தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில்” டாக்டர்” திரைப்படம் அக்டோபர் 9 ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. கதாநாயகியாக பிரியங்கா மோகனும், வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் வினயும் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் , திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த திரைப்படம் நவம்பர் 4 ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

PF பயனாளர்களுக்கு இந்த மாத இறுதிக்குள்…. தீபாவளி ஹேப்பி நியூஸ்….!!!!

2020-2021 ஆம் நிதி ஆண்டிற்கான பிஎப் வட்டி தொகை விரைவில் செலுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வரிசையாக வர இருப்பதால் இந்த செய்தி பிஎஃப் பயனாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் ஆறு கோடிக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் பிஎப் வட்டி தொகை நிறுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டுக்கு பிஎஃப் வட்டி விகிதம் 8.5% என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் பெரும்பாலானோர் பண நெருக்கடியில் சிக்கிக் கொண்டனர். […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை…. சிறப்பு பேருந்துகளில் 7 ஆயிரம் பேர் முன்பதிவு…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. இதற்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. டபிள்யூ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து வருகிறார்கள். இதையடுத்து தமிழகம் முழுவதும் 832 அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு நடைபெற்று வருகிறது. இதுவரை 7,000 பேர் தீபாவளி பண்டிகைக்காக முன்பதிவு செய்திருப்பதாக அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் இளங்கோவன் கூறியுள்ளார். அரசின் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தீபாவளி பண்டிகை…. நவம்பர் 1 முதல் 16,540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்… போக்குவரத்து துறை!!

தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 1 முதல் 16 ஆயிரத்து 540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னை மற்றும் பிற ஊர்களில் இருந்து 16,540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை முடிந்து மக்கள் மீண்டும் சென்னை திரும்ப 17 , 719 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.. அதேபோல ஆயுத பூஜையை முன்னிட்டு 800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாகவும் போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு ரேஷன் கடைகளில் பட்டாசு விற்பனை…. அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்….!!!

தீபாவளியை முன்னிட்டு கூட்டுறவு ரேஷன் கடைகளில் பட்டாசு விற்க முடிவு செய்ததை ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கூட்டுறவு சங்கங்கள் சார்பில் தீபாவளிக்கு தற்காலிக பட்டாசு கடைகள் துவங்குவது வழக்கம். கூட்டுறவு கடைகளில் குறைந்த விலையில் பட்டாசு விற்கப்படுவதால் ஏராளமான மக்கள் வாங்கினார்கள். சில ஆண்டுகளாக வெளிச் சந்தையை விட அதிக விலைக்கு விற்கப்படுவதால் வாடிக்கையாளர்களிடம் ஆதரவு கிடைக்கவில்லை. ரேஷன் கடைகளில் பட்டாசு விற்பனை செய்யக்கூடாது. ஆனால் ஆண்டுதோறும் தீயணைப்பு உள்ளிட்ட துறைகளிடம் அனுமதி பெறாமல் பட்டாசு […]

Categories
தேசிய செய்திகள்

பண்டிகை காலம் வருது…. மக்களே எச்சரிக்கையாக இருங்கள்… மத்திய அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் தசரா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வர இருப்பதால் மீண்டும் கொரோனா தலைதூக்க வாய்ப்பு இருப்பதாக இந்திய சுகாதார உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. நாட்டில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று தற்போது படிப்படியாக குறைந்து வருகின்றது. இந்நிலையில் நாட்டின் கொரோனா பரவல் தன்மை குறித்து ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. இந்த சுற்றறிக்கையை ஒன்றிய உள்துறைச் செயலாளர் அஜய்குமார் பல்லா அனைத்து மாநில தலைமை செயலாளருக்கும் அனுப்பியுள்ளார். அதில் அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரொம்ப வருஷம் ஆச்சு… இப்ப தான் ரிலீஸ் ஆகுது… தீபாவளிக்காக காத்திருக்கும் அருண் விஜய் மூவி…!!!

நீண்ட ஆண்டுகளாக வெளியாகாது இருந்த அருண் விஜயின் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அருண்விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. நடிகர் அருண் விஜய் ரத்னா சிவா இயக்கத்தில் ‘வாடீல்’  என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் சில காரணங்களால் நீண்ட ஆண்டுகளாக வெளியாகாது இருந்த இத்திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு ரிலீஸ் செய்யப்படும் என்று படக்குழுவினர் […]

Categories
தேசிய செய்திகள்

என்னது… தீபாவளிக்கு பட்டாசு கிடையாதா… பட்டாசு விற்க, வெடிக்க முற்றிலும் தடை… வெளியான அறிவிப்பு..!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனைக்கும், வெடிப்பதற்கும் தடை விதித்து டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு வெடிப்பது தான். நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படும் ஒரு முக்கிய பண்டிகை தீபாவளி. அண்மை காலமாக சுற்றுச் சூழல் நலன் கருதி பட்டாசு வெடிப்பதற்கு சில மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த தொழில் மிகவும் நலிவடைந்து உள்ளது. கடந்த ஆண்டுகளில் கொரோனா காரணமாக, பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் மாசுபாட்டினால் குழந்தைகள், முதியவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

தீபாவளிக்கு ஜியோவின் புதிய ஸ்மார்ட் போன்கள்… Jio வெளியிட்ட புதிய அறிவிப்பு…!!!

கூகுள் மற்றும் ஜியோ நிறுவனங்கள் இணைந்து மலிவான விலைக்கு ஸ்மார்ட் போனை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜியோ நிறுவனம் தொடர்ந்து பல திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் சாதனங்களுக்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது கூகுள் மற்றும் ஜியோ நிறுவனங்கள் இணைந்து புதிய ஸ்மார்ட் போனை மலிவு விலையில் கொண்டு வருவதற்காக திட்டமிட்டுள்ளனர். மேலும் இது தீபாவளிக்கு வெளியாகும் எனவும் அறிவித்துள்ளனர். இதுகுறித்த முன்பதிவு காண அறிவிப்பு விரைவில் வெளியாகும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக டெபாசிட் இழக்கும்… இன்றுதான் தீபாவளி… தேமுதிக விலகியதால் பரபரப்பு…!!!

தமிழகத்தில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகியதால் தேமுதிகவினருக்கு இன்றுதான் தீபாவளி என தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினிக்காக பின்வாங்கும் விஜய்… சன் பிக்சர்ஸின் திட்டம்… எதிர்பார்ப்புடன் ரசிகர்கள்…!

விஜய்யின் 65 ஆவது படம் ரஜினியின் அண்ணாத்த படத்தால் தள்ளிப் போடப்படுகிறது. நடிகர் விஜய் இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்து வருகிறார்.மாநகரம், கைதி போன்ற படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தான் விஜய் நடிப்பில் உருவாகிய மாஸ்டர் திரைபடத்தை இயக்கியுள்ளார். கடந்த ஜனவரி 13 ஆம் ஆண்டு வெளியாகிய மாஸ்டர் திரைப்படம் வசூல் சாதனை படைத்து வருகிறது. அந்த வரிசையில் விஜய் 65 பட வாய்ப்பை விஜய் இளம் இயக்குனருக்கே கொடுக்க இருக்கிறார். அதனடிப்படையில் சன் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தீபாவளி சிறப்பு…. சாலையோரம் வசிப்பவர்களுக்கு பிரியாணி…. காவல் கண்காணிப்பாளருக்கு குவியும் பாராட்டு….!!

காவல்துறை அதிகாரி சாலையோரம் வசித்து வரும் ஆதரவற்றவர்களுக்கு பிரியாணி வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத் துணை காவல் கண்காணிப்பாளராக இருப்பவர் மணிமாறன். இவர் தீபாவளி தினத்தை முன்னிட்டு நேற்று சாலையோரம் வசிக்கும் 150 முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரியாணி இலவசமாக வழங்கியுள்ளார். இதனை மகிழ்ச்சியுடன் வாங்கிய அவர்கள் பசியாற உண்டு மகிழ்ந்தனர். கல்லுக்குள்ளும் ஈரம் இருக்கும் என்பதை உணர்த்தும் விதமாக துணை காவல் கண்காணிப்பாளரின் செயல் அமைந்தது என பொதுமக்கள் பலரும் மணிமாறனை பாராட்டி […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி அன்று கடுமையான கட்டுப்பாடு- காவல்துறை எச்சரிக்கை!

தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம். பாதுகாப்பு காரணங்களுக்காக மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றம், புனிதத் தலங்கள், குடிசைப் பகுதியில் பட்டாசு வெடிக்க கூடாது என்று கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்நிலையில் 2 மணி நேரத்திற்கு மேல் நேர கட்டுப்பாட்டை மீறி […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் வகுப்புகளுக்கு 4 நாட்கள் விடுமுறை!!

தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தின் ஆன்லைன் வகுப்புகளுக்கு 4 நாட்கள் விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 16-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். ஆனால் பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் எழுந்த நிலையில், பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து கூறியுள்ளனர். இந்நிலையில் “தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தீபாவளி முதல்… வெளியான முக்கிய அறிவிப்பு… பொதுமக்கள் மகிழ்ச்சி…!!!

தீபாவளிக்கு புதிய படங்கள் திரைக்கு வருவதால் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்னர் அரசு நிபந்தனையோடு திரையரங்குகள் திறக்கப்பட்டன. புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியாகாததால் ஏற்கனவே வெளியான ரஜினிகாந்த் நடித்த சிவாஜி, கமலஹாசன் நடித்த பாபநாசம், விஜயின் துப்பாக்கி, பிகில், அஜித்குமாரின் விசுவாசம், தனுஷின் அசுரன், தாராள பிரபு, கண்ணும் கண்ணும் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

தீபாவளி வேற வருது, உங்க டயட் என்ன ஆகுறது?

பண்டிகை காலகட்டத்தில் உடல் எடையைக் குறைக்க டயட் திட்டம் வைத்திருப்போர் இனிப்பு, காரம் , பல வகையான உணவு என பார்த்ததும் அதற்கு விடுமுறை அளித்துவிடுவார்கள். இப்படி செய்தால் உங்கள் உடல் குறைப்பு இலக்கு என்ன ஆவது..? எனவே உங்களை கட்டுப்படுத்த சில வழிகளை இங்கு பாப்போம்..! ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகள் இந்த ஆண்டில் கொரோனா தொற்று பரவலால் பெரிதும் பாதிப்படைந்திருக்கிறது. மார்ச் மாதத்தில் தொடங்கிய ஊரடங்கு இன்னும் முழுவதுமாக தூக்கப்படாத நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி, பொது இடங்களில் இனி – அரசு கடும் உத்தரவு …!!

கொரோனா பெருந்தொற்று பரவி வரும் அதே நேரத்தில் ஊரடங்கில் தளர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.அடுத்தடுத்து பண்டிகை காலங்கள் வருவதால் பொதுமக்கள் அதற்கான தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள. இதனால் பல இடங்களில், கடை வீதிகளில் மக்கள் அதிகளவில் கூடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையையொட்டி கடை வீதிகளில் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் மக்கள் பொது இடங்களில் முக கவசம் அணிய […]

Categories
தேசிய செய்திகள்

பட்டாசு வெடிக்க தடை …! வெளியான அதிரடி உத்தரவு …!!

காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களில் பட்டாசு வெடிக்க தடை விதித்து தேசிய தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வருகின்ற 14ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட இருக்கும் நிலையில் பட்டாசு வெடிப்பதற்கான ஒரு மிக முக்கிய உத்தரவை தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்துள்ளது. காற்று மாசு அதிகமாக இருக்கக்கூடிய நகரங்களில் பட்டாசு வெடிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தீபாவளியை எதிர்நோக்கி இருக்கக்கூடிய இந்த தருணத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் […]

Categories
தேசிய செய்திகள்

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காதீர்கள்…. மாற்றாக தீபம் ஏற்றுங்கள்…. மாநில அரசு வலியுறுத்தல்…!!

பட்டாசு வெடிப்பது கொரோனா நோயாளிகளை பாதிக்கும் என்பதால் அதற்கு பதிலாக தீபாவளியன்று தீபம் ஏற்றுமாறு மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.  மகாராஷ்டிரா மாநிலத்தில் தீபாவளி பண்டிகை வருகிற 13-ம் தேதி தொடங்கி 16ஆம் தேதி வரை இரண்டு நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதனால் பொதுமக்கள் இந்த பண்டிகையையொட்டி பட்டாசு வெடித்து கொண்டாடுவர். ஆனால் இந்த வருடம் பொதுமக்கள் பட்டாசுகள் வெடிப்பதை கட்டாயமாக தவிர்க்க வேண்டும் என்று மகாராஷ்டிர மாநில அரசு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியிட்ட தகவலில் மாநில […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

10% தீபாவளி போனஸ் – தமிழக அரசு டாப் டக்கர் அறிவிப்பு …!!

டாஸ்மார்க் நிறுவனத்தில் பணியாற்றும் சி , டி பிரிவு ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கழகங்கள், மின் வாரியங்கள் போன்ற அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு தமிழக அரசு சமீபத்தில் தீபாவளி போனஸ் வழங்கியது. இந்நிலையில் தற்போது டாஸ்மாக் ஊழியர்களுக்கு 10 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.  இதில் 1.7% கருணை தொகை ஆகும். இதனால் டாஸ்மாக் ஊழியர்கள் அதிகபட்சமாக ரூபாய் 8400 தீபாவளி போனஸாக பெறுவார்கள் என்று நுகர்வு வாணிபகழகம் அறிவித்திருக்கிறது.

Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு 2000 ரூபாய்….. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்….!!

தீபாவளிக்கு மக்களுக்கு 2000 ரூபாய் அரசு வழங்கும் என்று வெளியான தகவல் வதந்தி என கூட்டுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நவம்பர் 14ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாட உள்ளது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை புத்தாடை உடுத்தி பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்த பண்டிகையில் இம்முறை கொரோனா பரவிலினாலும் காசு மாசுபாட்டை தடுக்கும் நோக்கத்தில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அரசு பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு பொருட்களும் ரூபாயும் வழங்குவது வழக்கம். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தீபாவளிக்கு ரூ.2000 – அரசின் இறுதி அறிவிப்பு

வருகின்ற 14ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இதனால் ஊழியர்களுக்கு மத்திய, மாநில அரசாங்கங்கள் போனஸ் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். தமிழக அரசு கூட… அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்தது. இதையடுத்து தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக 2000 ரூபாய் வழங்குவதாக செய்திகள் பரவியது. அரசு சார்பில் அப்படியான எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை என்று தெரிவித்தாலும் கூட இந்த செய்தியை தொடர்ந்து பலரும் பகிர்ந்து கொண்ட நிலையில் இது குறித்த கேள்விக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு …!!

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மார்க் நிறுவனத்தில் பணியாற்றும் சி , டி பிரிவு ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கழகங்கள், மின் வாரியங்கள் போன்ற அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு தமிழக அரசு சமீபத்தில் தீபாவளி போனஸ் வழங்கியது. இந்நிலையில் தற்போது டாஸ்மாக் ஊழியர்களுக்கு 10 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் டாஸ்மாக் ஊழியர்கள் அதிகபட்சமாக ரூபாய் 8400 தீபாவளி போனஸாக பெறுவார்கள் என்று நுகர்வு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

8 லட்சம் பேர் இருக்காங்க…. உங்க முடிவை கொஞ்சம் மாத்துங்க…. கடிதம் எழுதிய எடப்பாடி …!!

பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடையை மறுபரிசீலனை செய்ய ராஜஸ்தான், ஒடிசா மாநில முதல்வர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி உள்ளார்கள். நாடு முழுவதும் தீபாவளி பணிக்கையானது அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. வருகிற 14-ஆம் தேதி தீபாவளி கொண்டாடப் பட உள்ள நிலையில் இராஜஸ்தான் மற்றும் ஒடிசா மாநிலத்தில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ராஜஸ்தான் முதலமைச்சர் மற்றும் ஒடிஷா முதலமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளார். முதல்வர் எழுதிய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தீபாவளியன்று 2மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி – தமிழக அரசு அதிரடி …!!

தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம். பாதுகாப்பு காரணங்களுக்காக மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றம், புனிதத் தலங்கள், குடிசைப் பகுதியில் பட்டாசு வெடிக்க கூடாது என்று கட்டுப்பாடு விதித்துள்ளது. அரசின் உத்தரவுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தந்து பாதுகாப்பாக தீபாவளி கொண்டாட […]

Categories
தேசிய செய்திகள்

“தீபாவளி கொண்டாட்டம்” பட்டாசு வேண்டாம்…. தீபம் ஏற்றி கொள்ளுங்கள்….!!

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக தீபம் ஏற்றி கொண்டாடுங்கள் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மாதம் 14 ஆம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. ஆனால் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் காற்று மாசு அதிகமாக இருப்பதால் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் முடிவெடுத்துள்ளது.  இதனையடுத்து நவம்பர் 30 வரை பட்டாசுக்கு தடை விதிக்கலாம் என்று பசுமை தீர்ப்பாயம் மத்திய சுற்றுச்சூழல் […]

Categories
தேசிய செய்திகள்

பட்டாசு வெடிக்க, விற்க தடை – அரசு பரபரப்பு உத்தரவு…..!

வடகிழக்கு மாநிலமான சிக்கிம் மாநிலத்தில் பட்டாசு வெடிக்க, விற்பனை செய்ய அம்மாநில அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே ராஜஸ்தான், மேற்கு வங்க மாநிலத்தில் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சிக்கிம் மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பட்டாசு விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே டெல்லியில் காற்று மாசுபாடு அதிகம் இருப்பதால் காசு மாசுபாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. கடந்த காலங்களில் கூட […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தீபாவளி சிறப்பு பேருந்துகள் குறித்து முக்கிய தகவல் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு!!

தீபாவளி சிறப்பு பேருந்துகள் நவ.11 முதல் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு பின் தெரிவித்தார்.  தீபாவளி பண்டிகையை ஒட்டி போக்குவரத்து துறை மூலம் ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது  வழக்கம். இந்த ஆண்டு சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கான ஆலோசனைக் கூட்டம்   போக்குவரத்துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர்  தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் தீபாவளிக்கு  சிறப்பு பேருந்துகள் நவ.11 முதல் இயக்கப்படும் எனவும்  […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்பவர்களுக்கு அதிர்ச்சி!!

தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையிலிருந்து வழக்கம்போல் கோயம்பேடு உள்ளிட்ட 5 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை ஒட்டி போக்குவரத்து துறை மூலம் ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது  வழக்கம். இந்த ஆண்டு சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கான ஆலோசனைக் கூட்டம்   போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  இந்த ஆண்டு தீபாவளிக்கு 14,757 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

பட்டாசு விற்க, வெடிக்க தடை – அரசு பரபரப்பு அறிவிப்பு …!!

ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டாசு விற்பனை செய்வதற்கும், வெடிப்பதற்கு தடை விதிப்பதாக அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். பட்டாசால் ஏற்படும் நச்சு புகையில் இருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களையும், மக்களையும் காப்பாற்றும் வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் விளக்கமளித்துள்ளார். தீபாவளி பண்டிகை வர இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது பட்டாசு பிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஏற்கனவே டெல்லியில் காற்று மாசுபாடு அதிகம் இருப்பதால் காசு மாசுபாட்டை குறைக்க […]

Categories
மாநில செய்திகள்

“தீபாவளி கொண்டாட்டம்” தியேட்டர்கள் திறப்பு….? எதிர்பார்ப்பில் மக்கள்….!!

பண்டிகை காலம் என்பதால் தியேட்டர்கள் திறப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது நாடு முழுவதும் கொரோனா தோற்று பரவ தொடங்கியதை தொடர்ந்து மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு மக்களின் நலனை கருத்தில் கொண்டு பொது முடகத்தில் தளர்வுவர்கள் அளிக்கப்பட்டது. அக்டோபர் மாதம் 31ஆம் தேதியுடன் தளவர்களுடனான பொது முடக்கம் முடிவடைகிறது. இந்நிலையில் 28 ஆம் தேதி தமிழக முதல்வர் மேலும் சில தளர்வுகள் அளிப்பது தொடர்பாக மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளார். நவம்பர் மாதம் […]

Categories

Tech |