இந்தியாவின் தலைநகரமான டெல்லி நாட்டில் அதிக காற்று மாசுப்பாடு உள்ள நகரமாக கருதப்படுகிறது. அதனால் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு அதற்கு பலனும் கிடைத்து வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் காற்று மாசுபாடு எடுத்த அளவீட்டின் படி தலைநகரில் காற்று மாசுபாடு அதிகமாக உள்ளது என்று தெரியவந்தது. அதில் அன்று மாலை 4 மணிக்கு காற்றின் தரக் குறியீடு 314 மற்றும் நேற்று காலை 8 மணிக்கு 341 […]
