Categories
மாநில செய்திகள்

“11 வருட தவம்”…. ஜெ. ஜெயலலிதாவின் அண்ணன் மகளுக்கு பெண் குழந்தை…. மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்ட தீபா….!!!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. இவருடைய கணவர் மாதவன். கடந்த 11 வருடங்களுக்கு முன்பாக தீபா மற்றும் மாதவன் தம்பதிக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், குழந்தையில்லாமல் இருந்தது. அதன் பிறகு சென்னையில் உள்ள வேளச்சேரி மருத்துவமனையில் தீபாவுக்கு வாடகை தாய்முறையில் குழந்தை பிறந்ததாக சமீபத்தில் தகவல் வெளியானது. இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது எனக்கு குழந்தை பிறந்தது உண்மைதான். ஆனால் என்ன குழந்தை என்று இப்போது கூற விரும்பவில்லை. சரியான நேரம் […]

Categories
மாநில செய்திகள்

“ஜெ. ஜெயலலிதாவின் குடும்பத்திற்கு புதிய வாரிசு”…. வாடகை தாய் முறையில் குழந்தை பிறந்ததா….? தீபா குழந்தையால் திடீர் சர்ச்சை….!!!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த ஜெ. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. இவருடைய கணவர் மாதவன். இந்த தம்பதிகளுக்கு திருமணம் ஆகி பல வருடங்கள் ஆன நிலையில், குழந்தைகள் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் தீபா மற்றும் மாதவன் தம்பதிக்கு தற்போது சென்னையில் உள்ள வேளச்சேரி மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு வாடகை தாய் முறையில் குழந்தை பிறந்துள்ளதாக கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் செய்தியாளர்கள் தீபாவை தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது. அப்போது தீபா கூறியதாவது, […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தற்கொலை செய்து கொண்ட தீபா…. “காதலனிடம் போலீசார் 3 மணி நேரம் விசாரணை”….!!!!!!

தற்கொலை செய்து கொண்ட தீபாவின் காதலினிடம் போலீசார் மூன்று மணி நேரம் விசாரணை மேற்கொண்டார்கள். ஆந்திர மாநிலத்தை பூர்விகமாக கொண்ட பிரபல நடிகை பவுலின் ஜெசிகா என்கின்ற தீபா திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர் விஷாலின் துப்பறிவாளன், ராட்சசன், தெறி உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றார். இந்த நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து போலீசார் தீபாவின் உடலை மீட்டு தற்கொலைக்கான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது…..? “சிராஜூதீனுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 பிள்ளைகள் இருக்குதாம்”…. தீபா தற்கொலை வழக்கில் புதிய தகவல்….!!!!!!

தீபா தற்கொலை வழக்கில் அவரின் காதலரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். ஆந்திர மாநிலத்தை பூர்விகமாக கொண்ட பிரபல நடிகை பவுலின் ஜெசிகா என்கின்ற தீபா திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர் விஷாலின் துப்பறிவாளன், ராட்சசன், தெறி உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றார். இந்த நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து போலீசார் தீபாவின் உடலை மீட்டு தற்கொலைக்கான காரணம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தற்கொலை செய்து கொண்ட தீபாவின் ஐபோனை காணவில்லை”…. தேடுதலில் போலீசார்…!!!!!

தற்கொலை செய்து கொண்ட நடிகை தீபாவின் ஐபோனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றார்கள். ஆந்திர மாநிலத்தை பூர்விகமாக கொண்ட பிரபல நடிகை பவுலின் ஜெசிகா என்கின்ற தீபா திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர் விஷாலின் துப்பறிவாளன், ராட்சசன், தெறி உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றார். இந்த நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து போலீசார் தீபாவின் உடலை மீட்டு தற்கொலைக்கான காரணம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மனதில் நிறைய கவலை இருக்கு”…. “ஆனா, கேட்கத்தான் யாருமே இல்ல”…. இறப்பதற்கு முன்பாக நடிகை உருக்கம்…!!!!!

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக நடிகை தீபா இணையத்தில் வெளியிட்ட வீடியோ ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது. சென்னை, விருகம்பாக்கம் மல்லிகை அவென்யூவில் நடிகை தீபா என்கிற பவுலின் (29) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் உடலை மீட்டு போலீசார் நடத்திய விசாரணையில், காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இவர் விஷாலின் துப்பறிவாளன், வாய்தா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் இன்ஸ்டாவில் ஆக்டி செயல்பட்டார். இவர் சென்ற 7 நாட்களுக்கு முன்பாக இன்ஸ்டாவில் வெளியிட்ட […]

Categories
சென்னை மாநில செய்திகள்

ஜெயலலிதாவின் கார் எங்கே உள்ளது?…. புதிய பரபரப்பை கிளப்பும் தீபா….!!!!

ஜெயலலிதா பிறந்த நாளான இன்று போயஸ்கார்டனில் மரியாதை செலுத்த வந்த தீபா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். ஜெயலலிதா பிறந்த நாளான இன்று போயஸ்கார்டனில் மரியாதை செலுத்த வந்த தீபா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் “போயஸ் கார்டன் எங்களிடம் வந்த பிறகு அவர் வாழ்ந்த இடத்திற்கு  மரியாதை செலுத்தி வருகிறோம். மேலும்  உள்ளே பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. அந்த பணிகள் முழுமையாக முடிந்த பிறகு இங்கே குடியேற உள்ளோம். ஜெயலலிதா பயன்படுத்திய கார் எங்கு இருக்கிறது […]

Categories
மாநில செய்திகள்

ஜெ.தீபா, தீபக் வசமானது ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம்!!

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தின் சாவி ஜெ.தீபா, தீபக்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா மற்றும் தீபக்கிடம் சாவி ஒப்படைக்கப்பட்டது. ஐகோர்ட் உத்தரவுப்படி ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக்கிடம் ஆட்சியர் விஜயராணி சாவியை தந்தார்..ஜெயலலிதாவின் இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது என ஐகோர்ட் தீர்ப்பளித்திருந்தது.

Categories
மாநில செய்திகள்

BREAKING :  போயஸ் இல்லத்தை ஒப்படைக்கக் கோரி….  தீபா, தீபக் மனு….!!!!

வேதா இல்லத்தின் சாவியை தங்களிடம் ஒப்படைக்க கோரி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீபா, தீபக் மனு அளித்துள்ளனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று அதிமுக அரசு கடந்த ஆட்சியில் அறிவித்தது. இதையடுத்து வேதா நிலையம் மற்றும் அங்குள்ள அசையும் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டது. இதற்கு எதிராக ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா மற்றும் தீபக் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரணை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒரு நாளைக்கு 1 லட்சம் சம்பளம் தரோம்… பிக்பாஸ் வாய்ப்பை உதறித் தள்ளிய தீபா… காரணம் இதுதான்…!!!

ஒரு நாளைக்கு 1 லட்சம் சம்பளம் தருவதாக கூறியும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தீபா செல்லாததற்கான காரணம் வெளியாகி உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது. இன்னும் சில நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. அண்மையில் இதற்கான புரோமோவும் வெளியாகின. இதனால் ரசிகர்கள் பலரும் பிக் பாஸ் 5ஐ ஆர்வமுடன் உள்ளனர். இதற்கிடையில் இந்த சீசனில் யார் யாரெல்லாம் போட்டியாளர்களாக பங்கேற்க போகிறார்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட, சீரியல் நடிகை தீபாவா இது? புது கெட்டப்பில் எப்படி இருக்கிறார் பாருங்க… வைரலாகும் புகைப்படம்….!!!

குக் வித் கோமாளி பிரபலம் தீபாவின் புதிய கெட்டப் புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர். தமிழ் சினிமாவில் சீரியல்கள் மற்றும் ஒரு சில படங்களில் நடித்து இருப்பவர் நடிகை தீபா சங்கர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிழச்சியில் பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமானார். தற்போது Mr & Mrs  சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் இவர் இந்நிகழ்ச்சிக்காக புதிய கெட்டப் போட்டுள்ளார். மாடர்ன் டிரஸ்ஸில் சூப்பர் கெட்டப்பில் இருக்கும் தீபாவின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் டிவியில் இருந்து ஜீ தமிழுக்கு சென்ற குக் வித் கோமாளி பிரபலம்…. ஆள் அடையாளமே தெரியாம மாறிட்டாரு…!!

விஜய் டிவியிலிருந்து ஜீ தமிழுக்கு சென்ற தீபாவின் சாமியார் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் நடிகை தீபா போட்டியாளராக பங்கேற்றார். ஆனால் சில வாரங்களுக்கு முன்பு அவர் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் அவர் தற்போது மற்றொரு பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோகினி சீரியல் நடித்து வருகிறார். […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவிக்கு இட ஒதுக்கீடு மறுப்பு… தமிழக அரசு பதிலளிக்க அதிரடி உத்தரவு..!!

அரசு பள்ளி மாணவிக்கு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு மறுப்பு குறித்து அரசுக்கு, உயர் நீதிமன்றம் அறிக்கை அனுப்ப உத்தரவிட்டுள்ளது. ஏழாம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் படித்த மாணவிக்கு மருத்துவ பள்ளியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மறுத்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. அதில் ஆறாம் […]

Categories
மாநில செய்திகள்

தீபா, தீபக் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தீபா, தீபக் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிடுள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்கு பல கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. இந்த நிலையில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் சொத்துகளை நிா்வகிக்க ஒரு நிா்வாகியை நியமிக்கக் கோரி சென்னை கேகே நகரை சேர்ந்த புகழேந்து மற்றும் ஜானந்தன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதேபோல் ஜெயலலிதாவின் வாரிசுகளாக தங்களை அறிவிக்கக் கோரி தீபா, தீபக் ஆகியோா் தாக்கல் செய்திருந்தனர். இந்த […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா சொத்துகளுக்கு தீபா, தீபக்கை இரண்டாம் நிலை வாரிசுகள் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஜெயலலிதா சொத்துகளுக்கு தீபா, தீபக்கை இரண்டாம் நிலை வாரிசுகள் என உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்கு பல கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. ஹைதராபாத் திராட்சை தோட்டம், பங்களா, சென்னை போயஸ் தோட்ட இல்லம், கொடநாடு எஸ்டேட் என ரூ.1,000 கோடிக்கும் அதிகமான சொத்துகள் உள்ளன. இந்த நிலையில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் சொத்துகளை நிா்வகிக்க ஒரு நிா்வாகியை நியமிக்கக் கோரி சென்னை கேகே நகரை சேர்ந்த புகழேந்து மற்றும் ஜானந்தன் […]

Categories

Tech |