Categories
தேசிய செய்திகள்

மாசு இல்லா தீபாவளி பிரசாரம்: 51,000 தீபங்களை ஏற்றிய அரசு…. வெளியான தகவல்….!!!!

மாசு இல்லா தீபாவளிக்கான பிரசாரத்தை துவங்கும் அடிப்படையில், தில்லி அரசானது நேற்று கனாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பூங்காவில் 51,000 தீபங்களை ஏற்றியது. சென்ற 2 வருடங்களாக கடைபிடிக்கப்பட்டு வரும் அனைத்து வித பட்டாசுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு ஜனவரி 1ஆம் தேதி வரை முழுமையான தடையை தில்லி அரசு செப்டம்பா் மாதம் மீண்டும் விதித்தது. தில்லியில் தீபாவளி அன்று பட்டாசு வெடித்தால் 6 மாதம் வரை ஜெயில் தண்டனையும், 200 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் […]

Categories

Tech |