காயத்தால் அவதிப்பட்டு வந்த சூர்யகுமார் யாதவை இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியின் இந்திய அணியிலிருந்து நீக்கியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தியா இலங்கை அணிகளுக்கான 3 போட்டிகள் கொண்ட டி20 பிப்ரவரி 24 ஆம் தேதியிலிருந்து லக்னோ மைதானத்தில் தொடங்கவுள்ளது. இதற்கான இந்திய அணியை அண்மையில் பிசிசிஐ அறிவித்துள்ளது. ஆனால் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி போட்டியில் பந்து வீசிய போது தீபக் சஹாரேவுக்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து அவரை பிசிசிஐ டி20 போட்டியில் இலங்கைக்கு எதிரான […]
