கொடைக்கானலில் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே உள்ள வனப்பகுதிகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் தீ தடுப்பு கோடுகள் ஏற்படுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் குளிர் பருவம் இருந்த போதிலும், பகலில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்து வருகிறது. இதனால் காடுகளில் உள்ள மரங்கள் கருகிய நிலையில் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததால் கொடைக்கானல் அருகில் உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் இரவில் திடீரென பயங்கரமாகத் […]
