Categories
தேனி மாவட்ட செய்திகள்

கொலை செய்யப்பட்டதை கண்டித்தும்… கோரிக்கைகளை வலியுறுத்தியும்… தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்…!!

தேனி மாவட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் தமிழ்ப்புலிகள் கட்சி நிர்வாகி கொலை செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் கம்பம் பகுதியில் தமிழ் புலிகள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இரு தினங்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கொலை செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் கம்பம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பல கோரிக்கைகளை வலியுறுத்தி… தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர்… கண்டன ஆர்ப்பாட்டம்…!!

தேனி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சங்கத்தினர் பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு சங்கத்தினர் இணைந்து தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் ஈடுபட்டுள்ளனர். தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களுக்கு வேலை நாட்களை அதிகரித்து 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து ஊரக […]

Categories

Tech |