Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபெற்ற போராட்டம்….. மாணவர்களின் கோரிக்கை…. விருதுநகரில் பரபரப்பு…..!!

கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என மாணவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூரில் பகுதியிலிருந்து படந்தால், ரெங்கப்பநாயக்கன்பட்டி, அழகாபுரி, சங்கரநத்தம் சுற்று வட்டார பகுதிகளில் 150 – க்கும் மாணவ – மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு என தினமும் சாத்தூர் வந்து செல்கின்றனர். இதனை அடுத்து மாணவர்கள் தினசரி மாலை 5.20 – மற்றும், இரவு 7.30 மணிக்கு பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பேருந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபெற்ற போராட்டம்….. பல்வேறு அம்ச கோரிக்கைகள் முன்வைப்பு….. விருதுநகரில் பரபரப்பு….!!

மஸ்தூர் பணியாளர் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு டெங்கு மஸ்தூர் பணியாளர் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டமானது மாவட்ட தலைவரான பிரகாஷ் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து மஸ்தூர் பணியாளர்கள் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் எனவும், தங்களுக்கென அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தியுள்ளனர். மேலும் இந்த போராட்டத்தில் துணை […]

Categories

Tech |