சேலம் மாவட்டத்தில் குப்பை கிடங்கில் தீடிரென தீப்பற்றியதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஜலகண்டாபுரம் கம்போஸ்ட் பகுதியில் குப்பைகளை மொத்தமாக குவித்து வைத்துள்ளனர். இந்நிலையில் குப்பைகள் திடீரென தீப்பற்றி மளமளவென எரியத் தொடங்கியுள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஜலகண்டாபுரத்தில் உள்ள தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ வேறு எந்த பகுதியில் பரவி விடக் கூடாது என்பதற்க்காக […]
